MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! எதாவது தப்பு நடந்தா ஆசிரியர் தான் பொறுப்பு! பள்ளிக்கல்வித்துறை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! எதாவது தப்பு நடந்தா ஆசிரியர் தான் பொறுப்பு! பள்ளிக்கல்வித்துறை

நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை EMIS தளத்தில் சரிபார்க்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு எனவும் தேர்வுத்துறை கூறியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 21 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : our own

10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

24
 EMIS தளத்தில்
Image Credit : Google

EMIS தளத்தில்

இதற்காக பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதனையடுத்து EMIS தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், பெற்றோர் பெயர், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்விறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

Related Articles

Related image1
பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு.! நகைக்கடன் தள்ளுபடி.! தமிழக அரசு சரவெடி!
Related image2
மிஸ் பண்ணாதீங்க! 10ம் வகுப்பு படித்தாலே லட்சம் லட்சமாக சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
34
கால அவகாசம் நீட்டிப்பு
Image Credit : our own

கால அவகாசம் நீட்டிப்பு

அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

44
ஆசிரியர்களே பொறுப்பு
Image Credit : our own

ஆசிரியர்களே பொறுப்பு

இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள இதுவே இறுதியான வாய்ப்பாகும். இதை தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடது என்ற நோக்கத்தோடே திமுக அறிக்கை தயாரித்துள்ளது.. நயினார் பரபரப்பு
Recommended image2
தென்காசி பக்கத்தில் ஃபேமஸான 3 ஐயப்பன் கோயில்கள்..! நடை திறக்கும் நேரம்? எப்படி செல்வது?
Recommended image3
பட்டப்பகலில் அலறிய சென்னை! ரவுடியை சுத்துப்போட்ட கும்பல்! நடுரோட்டில் ஓட ஓட! தெறித்து ஓடிய பொதுமக்கள்!
Related Stories
Recommended image1
பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு.! நகைக்கடன் தள்ளுபடி.! தமிழக அரசு சரவெடி!
Recommended image2
மிஸ் பண்ணாதீங்க! 10ம் வகுப்பு படித்தாலே லட்சம் லட்சமாக சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved