MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் திடீர் திருப்பம்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் திடீர் திருப்பம்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

J Deepa Case: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கிக்காக அவரது வாரிசான ஜெ.தீபாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

1 Min read
vinoth kumar
Published : Sep 19 2025, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஜெ.தீபா
Image Credit : Google

ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2007ம் ஆண்டு வருமான வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை உடனடியாக செலுத்தும்படி கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை சார்பில் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஜெ.தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

23
சென்னை உயர்நீதிமன்றம்
Image Credit : istock

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது ஜெயலலிதாவின் வருமான வரித்தொகை ரூ. 36 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக குறைக்கப்பட்டு புதிய நோட்டீஸ் ஜெ.தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
நெருங்கும் ஆபத்து! பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அலர்ட் கொடுக்கும் பள்ளிகல்வித் துறை!
Related image2
ஷாக்கிங் நியூஸ்! திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடந்த சம்பவத்தால் சோகத்தில் பக்தர்கள்!
33
வருமான வரித்துறை
Image Credit : Asianet News

வருமான வரித்துறை

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved