MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • பெண் புகாரில் திடீர் திருப்பம்! இருவரும் சம்மதத்துடன் நெருக்கம்! சென்னை ரேபிடோ பைக் ஓட்டுநர் பகீர்!

பெண் புகாரில் திடீர் திருப்பம்! இருவரும் சம்மதத்துடன் நெருக்கம்! சென்னை ரேபிடோ பைக் ஓட்டுநர் பகீர்!

சென்னையில் ரேபிடோ பைக் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அப்பெண் பணம் கேட்டு மிரட்டியதால் பொய் புகார் அளித்ததாக ஓட்டுநர் கூறியுள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Oct 28 2025, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரேபிடோ பைக் டாக்சி
Image Credit : google

ரேபிடோ பைக் டாக்சி

சென்னை மதுரவாயலில் கணவருடன் வசித்து வரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண். பள்ளிக்கரணையில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு செல்ல நேற்று முன்தினம் இரவு 'ரேபிடோ' பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அங்கு வந்த பைக் டாக்சி ஓட்டுநர் சிவக்குமார் அப்பெண்ணை பள்ளிக்கரணை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின் சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு அப்பெண் கூறியுள்ளார்.

24
பெண் புகார்
Image Credit : Asianet News

பெண் புகார்

காத்திருந்த பைக் ஓட்டுநர் அங்கிருந்து மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் போரூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தன் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதையடுத்து, அந்த நபரிடம் நைசாக பேசி மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

Related Articles

Related image1
பாஜக பிரமுகர் வெட்டி படுகொ**லை! பதற்றம்! போலீஸ் குவிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்!
Related image2
அடுத்த 3 மணி நேரம்! சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
34
பாலியல் வன்கொடுமை
Image Credit : ANI

பாலியல் வன்கொடுமை

அப்போது அங்கு காத்திருந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

44
ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர்
Image Credit : Asianet News

ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர்

அதாவது பள்ளிக்கரணையில் இருந்து மதுரவாயலுக்கு வரும் போது அப்பெண் அந்த வாகனத்தை ஓட்ட சொல்லிக் கொடுக்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் அதன் படி சொல்லிக்கொடுத்த போது நெருக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். அதன் பின்னர் இவர் 2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். தராததால், வன்கொடுமை புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பது தொடர்பாக இருவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved