MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND ரூல்ஸை ஃபாலோ பண்ண முடியலைனா எங்க நாட்டுக்கு வராதீங்க..! இந்தியாவிடம் ஓவரா திமிரு காட்டும் ஆஸி.,

#AUSvsIND ரூல்ஸை ஃபாலோ பண்ண முடியலைனா எங்க நாட்டுக்கு வராதீங்க..! இந்தியாவிடம் ஓவரா திமிரு காட்டும் ஆஸி.,

முறையாக விதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால் பிரிஸ்பேனுக்கு வர வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து எம்பிக்கள் பேசியிருப்பது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 03 2021, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.</p>

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
<p>சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறினார்களா என பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரித்தது.</p>

<p>சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறினார்களா என பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரித்தது.</p>

சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறினார்களா என பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரித்தது.

36
<p>இதற்கிடையே, சிட்னியில் நடக்கும் 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் மீண்டும் சில நாட்கள் குவாரண்டினில் வைக்கப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து(பிரிஸ்பேன் இருக்கும் மாகாணம்) அரசு தெரிவித்துள்ளது. சிட்னிக்கு கிளம்பும் முன், துபாயிலும், பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க விரும்பவில்லை.</p>

<p>இதற்கிடையே, சிட்னியில் நடக்கும் 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் மீண்டும் சில நாட்கள் குவாரண்டினில் வைக்கப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து(பிரிஸ்பேன் இருக்கும் மாகாணம்) அரசு தெரிவித்துள்ளது. சிட்னிக்கு கிளம்பும் முன், துபாயிலும், பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க விரும்பவில்லை.</p>

இதற்கிடையே, சிட்னியில் நடக்கும் 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் மீண்டும் சில நாட்கள் குவாரண்டினில் வைக்கப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து(பிரிஸ்பேன் இருக்கும் மாகாணம்) அரசு தெரிவித்துள்ளது. சிட்னிக்கு கிளம்பும் முன், துபாயிலும், பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க விரும்பவில்லை.

46
<p>குவாரண்டின் என்ற பெயரில் தங்கள் மீது போடப்படும் அழுத்தம் என்றுதான் இதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர். 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலேயே ஜெயித்தது. இந்நிலையில், இந்திய அணி மீது எதிர்மறையான வகையில் அழுத்தம் போடும் விதமாக கூடுதல் குவாரண்டின் என்று ஆஸி., சொன்னது இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.<br />&nbsp;</p>

<p>குவாரண்டின் என்ற பெயரில் தங்கள் மீது போடப்படும் அழுத்தம் என்றுதான் இதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர். 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலேயே ஜெயித்தது. இந்நிலையில், இந்திய அணி மீது எதிர்மறையான வகையில் அழுத்தம் போடும் விதமாக கூடுதல் குவாரண்டின் என்று ஆஸி., சொன்னது இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.<br />&nbsp;</p>

குவாரண்டின் என்ற பெயரில் தங்கள் மீது போடப்படும் அழுத்தம் என்றுதான் இதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர். 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலேயே ஜெயித்தது. இந்நிலையில், இந்திய அணி மீது எதிர்மறையான வகையில் அழுத்தம் போடும் விதமாக கூடுதல் குவாரண்டின் என்று ஆஸி., சொன்னது இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

56
<p>இந்திய வீரர்கள் துபாயிலும், பின்னர் சிட்னியிலும் குவாரண்டினில் இருந்ததை சுட்டிக்காட்டி, பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், ஆஸி., வீரர்களை போலவே இந்திய வீரர்களையும் நடத்தவேண்டும் என்றும், மீண்டும் குவாரண்டினில் வீரர்கள் வைக்கப்படுவார்களேயானால் பிரிஸ்பேனுக்கு வரமுடியாது; வேண்டுமென்றால் சிட்னியிலே கடைசி டெஸ்ட்டையும் நடத்துமாறு இந்திய அணி நிர்வாகம் உறுதியாக தெரிவித்துவிட்டது.<br />&nbsp;</p>

<p>இந்திய வீரர்கள் துபாயிலும், பின்னர் சிட்னியிலும் குவாரண்டினில் இருந்ததை சுட்டிக்காட்டி, பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், ஆஸி., வீரர்களை போலவே இந்திய வீரர்களையும் நடத்தவேண்டும் என்றும், மீண்டும் குவாரண்டினில் வீரர்கள் வைக்கப்படுவார்களேயானால் பிரிஸ்பேனுக்கு வரமுடியாது; வேண்டுமென்றால் சிட்னியிலே கடைசி டெஸ்ட்டையும் நடத்துமாறு இந்திய அணி நிர்வாகம் உறுதியாக தெரிவித்துவிட்டது.<br />&nbsp;</p>

இந்திய வீரர்கள் துபாயிலும், பின்னர் சிட்னியிலும் குவாரண்டினில் இருந்ததை சுட்டிக்காட்டி, பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், ஆஸி., வீரர்களை போலவே இந்திய வீரர்களையும் நடத்தவேண்டும் என்றும், மீண்டும் குவாரண்டினில் வீரர்கள் வைக்கப்படுவார்களேயானால் பிரிஸ்பேனுக்கு வரமுடியாது; வேண்டுமென்றால் சிட்னியிலே கடைசி டெஸ்ட்டையும் நடத்துமாறு இந்திய அணி நிர்வாகம் உறுதியாக தெரிவித்துவிட்டது.
 

66
<p>விதிமுறைகள் எல்லாருக்கும் பொதுவானது. இந்திய அணி விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றமுடியவில்லை என்றால் இங்கு(பிரிஸ்பேன்) வரவே தேவையில்லை என்று எம்பிக்களான ஜோஸ் பேட்ஸ் மற்றும் டிம் மாண்டர் ஆகியோர் தெரிவித்தனர். இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p>விதிமுறைகள் எல்லாருக்கும் பொதுவானது. இந்திய அணி விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றமுடியவில்லை என்றால் இங்கு(பிரிஸ்பேன்) வரவே தேவையில்லை என்று எம்பிக்களான ஜோஸ் பேட்ஸ் மற்றும் டிம் மாண்டர் ஆகியோர் தெரிவித்தனர். இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>

விதிமுறைகள் எல்லாருக்கும் பொதுவானது. இந்திய அணி விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றமுடியவில்லை என்றால் இங்கு(பிரிஸ்பேன்) வரவே தேவையில்லை என்று எம்பிக்களான ஜோஸ் பேட்ஸ் மற்றும் டிம் மாண்டர் ஆகியோர் தெரிவித்தனர். இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
vaibhav suryavanshi: வெறும் வயிற்றில் சிக்ஸர் மழை! வைபவ் சூர்யவன்ஷியின் 'நோ ஃபுட்' சீக்ரெட்!
Recommended image2
Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!
Recommended image3
Womens T20 World Cup: இங்கி.யை வீழ்த்தி ஆஸி. சாதனை மழை! முறியடிக்கப்பட்ட 6 மெகா ரெக்கார்ட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved