MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • #AUSvsIND குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை.. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம்

#AUSvsIND குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை.. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம்

குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை பூதாகரமாக இருந்த நிலையில், பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம் தெரிவித்துள்ளது. 

1 Min read
Author : karthikeyan V
Published : Jan 11 2021, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துவிட்டன. முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.</p>

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துவிட்டன. முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துவிட்டன. முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

26
<p>வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.</p>

<p>வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.</p>

வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.

36
<p>குவாரண்டின் கெடுபிடிகள் மீதான அதிருப்தியை பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. குவாரண்டின் கெடுபிடிகளை தளர்த்தவில்லை என்றால் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடாது எனும் அளவிற்கு தகவல்கள் வெளிவந்தன.<br />&nbsp;</p>

<p>குவாரண்டின் கெடுபிடிகள் மீதான அதிருப்தியை பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. குவாரண்டின் கெடுபிடிகளை தளர்த்தவில்லை என்றால் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடாது எனும் அளவிற்கு தகவல்கள் வெளிவந்தன.<br />&nbsp;</p>

குவாரண்டின் கெடுபிடிகள் மீதான அதிருப்தியை பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. குவாரண்டின் கெடுபிடிகளை தளர்த்தவில்லை என்றால் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடாது எனும் அளவிற்கு தகவல்கள் வெளிவந்தன.
 

46
<p>இந்நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட ஒப்புக்கொண்டதாகவும், 12ம் தேதி சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சி.இ.ஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.</p>

<p>இந்நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட ஒப்புக்கொண்டதாகவும், 12ம் தேதி சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சி.இ.ஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.</p>

இந்நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட ஒப்புக்கொண்டதாகவும், 12ம் தேதி சிட்னியிலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சி.இ.ஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

56
<p>இதுகுறித்து ஆஸி.,யின் சென் ரேடியோவில் பேசிய நிக் ஹாக்லி, நேற்றிரவு பிசிசிஐ செயலாளரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது, கடைசி டெஸ்ட்டில் ஆடுவதாகவும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை பிரிஸ்பேனுக்கு வரும் என்றும் தெரிவித்ததாக ஹாக்லி கூறினார்.<br />&nbsp;</p>

<p>இதுகுறித்து ஆஸி.,யின் சென் ரேடியோவில் பேசிய நிக் ஹாக்லி, நேற்றிரவு பிசிசிஐ செயலாளரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது, கடைசி டெஸ்ட்டில் ஆடுவதாகவும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை பிரிஸ்பேனுக்கு வரும் என்றும் தெரிவித்ததாக ஹாக்லி கூறினார்.<br />&nbsp;</p>

இதுகுறித்து ஆஸி.,யின் சென் ரேடியோவில் பேசிய நிக் ஹாக்லி, நேற்றிரவு பிசிசிஐ செயலாளரிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது, கடைசி டெஸ்ட்டில் ஆடுவதாகவும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை பிரிஸ்பேனுக்கு வரும் என்றும் தெரிவித்ததாக ஹாக்லி கூறினார்.
 

66
<p>பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் வெல்லும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.</p>

<p>பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் வெல்லும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.</p>

பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் வெல்லும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup: மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட ரோகித், ரித்திகா ஜோடி..
Recommended image2
WATCH: உலகக்கோப்பையுடன் ஆஞ்சநேயர் கோவிலில் சரணடைந்த சூர்யா, கம்பீர்! சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!
Recommended image3
டீம் இந்தியா வெற்றி.. இது வெற்றியல்ல, ஒரு செயல்முறை: ஆசிரியர் கருத்து
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved