MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சார் கங்குலி கிட்டலாம் பேசணும்னு நெனச்சாலே உடம்பு நடுங்குது அடிவாங்க முடியாது.. பயத்தில் நடுங்கிய தரகர்..!

சார் கங்குலி கிட்டலாம் பேசணும்னு நெனச்சாலே உடம்பு நடுங்குது அடிவாங்க முடியாது.. பயத்தில் நடுங்கிய தரகர்..!

சூதாட்ட பிரச்சினையில் சிக்கி இந்திய அணி முற்றிலும் சிதைந்து தடுமாறியபோது அணியை புதிதாக கட்டமைத்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் என்றால் அது கங்குலிதான் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அணியை வலுப்படுத்தினார். 

1 Min read
Web Team | Asianet News
Published : Nov 23 2020, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
<p>மேலும் இவரது தலைமையில் அணி வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இளம்வீரர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். மேலும் உலகளவில் கங்குலியின் இந்த கேப்டன்சி செயல்பாடு புகழப்பட்டது. இந்திய அணியின் மறுக்கமுடியாத பெரிய தலைவனாக கங்குலி உருவெடுத்தார்.<br />&nbsp;</p>

<p>மேலும் இவரது தலைமையில் அணி வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இளம்வீரர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். மேலும் உலகளவில் கங்குலியின் இந்த கேப்டன்சி செயல்பாடு புகழப்பட்டது. இந்திய அணியின் மறுக்கமுடியாத பெரிய தலைவனாக கங்குலி உருவெடுத்தார்.<br />&nbsp;</p>

மேலும் இவரது தலைமையில் அணி வீரர்கள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இளம்வீரர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். மேலும் உலகளவில் கங்குலியின் இந்த கேப்டன்சி செயல்பாடு புகழப்பட்டது. இந்திய அணியின் மறுக்கமுடியாத பெரிய தலைவனாக கங்குலி உருவெடுத்தார்.
 

25
<p>கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி அசாருதீன் ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் தடை செய்யப்பட்டனர். அதன் பிறகும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது<br />&nbsp;</p>

<p>கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி அசாருதீன் ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் தடை செய்யப்பட்டனர். அதன் பிறகும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது<br />&nbsp;</p>

கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் சூதாட்ட பிரச்சினையில் சிக்கி அசாருதீன் ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் தடை செய்யப்பட்டனர். அதன் பிறகும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் சூதாட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட சில வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது
 

35
<p>கங்குலியிடம் இதுவரை சூதாட்ட தரகர்கள் சந்தித்துப் பேசியது கூட கிடையாது. மேலும் அவரை மேட்ச் பிக்சிங் செய்யும்படி கேட்டது கிடையாது என்று சூதாட்ட தரகர் ஒருவர் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.<br />&nbsp;</p>

<p>கங்குலியிடம் இதுவரை சூதாட்ட தரகர்கள் சந்தித்துப் பேசியது கூட கிடையாது. மேலும் அவரை மேட்ச் பிக்சிங் செய்யும்படி கேட்டது கிடையாது என்று சூதாட்ட தரகர் ஒருவர் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.<br />&nbsp;</p>

கங்குலியிடம் இதுவரை சூதாட்ட தரகர்கள் சந்தித்துப் பேசியது கூட கிடையாது. மேலும் அவரை மேட்ச் பிக்சிங் செய்யும்படி கேட்டது கிடையாது என்று சூதாட்ட தரகர் ஒருவர் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
 

45
<p>கடைசிவரை கங்குலியிடம் அவர்கள் நெருங்க கூட முடியவில்லை ஏனெனில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கங்குலி இந்திய அணியை பெரிதும் நேசிக்கிறார். அவரிடம் இதுபோன்ற சூதாட்ட தகவல்களையோ அல்லது செயல்களையோ கொண்டு சென்றால் அவர் என்ன செய்வார் என்றே தெரியாது<br />&nbsp;</p>

<p>கடைசிவரை கங்குலியிடம் அவர்கள் நெருங்க கூட முடியவில்லை ஏனெனில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கங்குலி இந்திய அணியை பெரிதும் நேசிக்கிறார். அவரிடம் இதுபோன்ற சூதாட்ட தகவல்களையோ அல்லது செயல்களையோ கொண்டு சென்றால் அவர் என்ன செய்வார் என்றே தெரியாது<br />&nbsp;</p>

கடைசிவரை கங்குலியிடம் அவர்கள் நெருங்க கூட முடியவில்லை ஏனெனில் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கங்குலி இந்திய அணியை பெரிதும் நேசிக்கிறார். அவரிடம் இதுபோன்ற சூதாட்ட தகவல்களையோ அல்லது செயல்களையோ கொண்டு சென்றால் அவர் என்ன செய்வார் என்றே தெரியாது
 

55
<p>அந்த அளவிற்கு அவர் மீதுள்ள பயம் காரணமாக சூதாட்ட தரகர்கள் அவரை நெருங்கியதே இல்லை என்று அந்த பெயர் குறிப்பிடாத புக்கி தகவலை வெளியிட்டுள்ளார்.</p>

<p>அந்த அளவிற்கு அவர் மீதுள்ள பயம் காரணமாக சூதாட்ட தரகர்கள் அவரை நெருங்கியதே இல்லை என்று அந்த பெயர் குறிப்பிடாத புக்கி தகவலை வெளியிட்டுள்ளார்.</p>

அந்த அளவிற்கு அவர் மீதுள்ள பயம் காரணமாக சூதாட்ட தரகர்கள் அவரை நெருங்கியதே இல்லை என்று அந்த பெயர் குறிப்பிடாத புக்கி தகவலை வெளியிட்டுள்ளார்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
Recommended image2
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image3
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved