ஐபிஎல் 2021 குறித்த முக்கிய முடிவை எடுக்கிறது பிசிசிஐ..! ஐபிஎல் அணிகளுக்கு அல்லு.. ரசிகர்களுக்கு குஷி
First Published Dec 3, 2020, 2:08 PM IST
ஐபிஎல் 2021ல் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது.

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனாவால் 13வது சீசன் தாமதமாக நடத்தப்பட்டதால், அடுத்த சீசன் 4 மாத இடைவெளியில் தொடங்கப்படும்.

14வது சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 அணிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, ஐபிஎல்லில் சேர்க்கப்படவுள்ளது. கூடுதல் அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?