MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனே தூக்கி போடுங்க!! இல்லன்னா குடும்பத்தில் நிம்மதி போய்டும்...

இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனே தூக்கி போடுங்க!! இல்லன்னா குடும்பத்தில் நிம்மதி போய்டும்...

வாஸ்துவின்படி, வீட்டில் உள்ள சில பொருள்களை அகற்றாமல் வைத்திருப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் தங்கவிடாது. 

1 Min read
maria pani
Published : Jun 21 2023, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நாம் பெரும்பாலும் வீட்டின் பல பகுதிகளை சுத்தம் செய்தாலும், மறந்து அல்லது பிறகு சுத்தம் செய்யலாம் என்று சில இடங்களை அப்படியே விட்டுவிடுவோம். இதனால் அங்கு சிலந்திகள் பெருகும். இதனால் ஒட்டடை, தூசு என அந்த இடம் அசுத்தமாகவே இருக்கும். 

சிலந்தி வலை: 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிலந்தி வலை இருப்பது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டும். இதை கடைபிடிக்காவிட்டால் அசுபமான விஷயங்கள் நடக்கும். நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ளவர்கள் சோம்பேறிகளாகவும், இயல்பிலேயே எரிச்சல் கொண்டவர்களாகவும், எண்ணங்களில் எதிர்மறையானவர்களாகவும் மாறுகிறார்கள். 

24

சிலந்தியும், ஒட்டடையும் இருக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு மூளை சரியாக வேலை செய்யாது. அவர்கள் சிலந்தி வலை போல் சிக்கிக் கொள்கிறார்கள். இதனுடன், அவர் படிப்படியாக சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் ஆற்றலை இழக்கத் தொடங்குகிறார்கள். யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனுடன், குடும்ப உறவுகளிலும் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்குகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு குறையத் தொடங்குகிறது.

34

சிலந்தி வலை ஏற்படுத்தும் வாஸ்து குறைபாடுகளால் வீட்டின் பொருளாதார முன்னேற்றம் தடைபடும். பண இழப்பும் ஏற்படத் தொடங்குகிறது. இதைத் தடுக்க வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். உடனடியாக வீட்டில் உள்ள சிலந்தி வலைகளை நீக்குங்கள்.  

44

வீட்டில் இருக்கும் உடைந்த சிலைகளையும் அகற்றி விடுங்கள். வீட்டில் சேதமான கடவுள் சிலைகள் இருந்தால், உடனடியாக அவற்றை ஆற்றில் விடுங்கள். இல்லையெனில், வீட்டின் சூழல் எதிர்மறையாக மாறத் தொடங்கும். வீட்டின் பொருளாதார நிலையும் மோசமடையத் தொடங்குகிறது. உடைந்த சிலைகளை வீட்டில் வைப்பது அசுபமானது. எனவே அதை உடனடியாக அகற்றுங்கள். 

இதையும் படிங்க: சிரிக்கும் புத்தர் சிலையை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் பணம் வற்றாமல் கிடைக்கும்!!

About the Author

MP
maria pani
வாஸ்து குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved