MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Vastu Tips : சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி

Vastu Tips : சமீபத்துல இந்த விஷயங்களை பார்த்தீங்களா? அப்போ உங்களுக்கு இனி நல்ல காலம்தான்; பணவரவு உறுதி

இங்கு சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பார்த்தால் வாழ்வில் நல்ல காலம் தொடங்கப் போகிறது என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.

1 Min read
Kalai Selvi
Published : Nov 01 2025, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Gemini

வாஸ்து சாஸ்திரம் வாழ்வில் நடக்கவிருக்கும் சம்பவங்களைக் குறித்து சில அறிகுறிகளை நமக்கு விவரிக்கிறது. சிலருக்கு வீட்டில் வாஸ்து மாற்றியதும் நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும். நல்ல விஷயங்கள் நடக்கும் முன் நமக்கு சில அறிகுறிகள் தென்படும். வீட்டில் நிம்மதி, செல்வம் பெருக வைக்கும் சில அறிகுறிகளை இங்கு காணலாம்.

25
Image Credit : Getty

உங்களுடைய கனவில் தெய்வங்களை அடிக்கடி கண்டால் நல்ல அறிகுறியாகும். உங்களுடைய வாழ்வில் நல்ல நாட்கள் வரப்போவதாக அர்த்தம். எந்த காரணமுமின்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கினால் அது வரவிருக்கும் நல்ல காலத்தின் அறிகுறி என வாஸ்துசாஸ்திரம் சொல்கிறது.

Related Articles

Related image1
Vastu Tips : பணமே சேரலயா? வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் செடிகள் இவைதான்.. யோசிக்காம உடனே தூக்கி போடுங்க
Related image2
Vastu Tips: வீட்டில் தீப்பெட்டியை இந்த இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள்.. உங்க நிம்மதியே போய்டுமாம்.!
35
Image Credit : Freepik@wirestock

உங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி பசுக்கள் வந்தால் அது நல்ல அறிகுறியாகும். பசுக்களைப் பார்க்கும்போது முடிந்தால் அவற்றிற்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள். இது உங்களுடைய வீட்டிற்கு அமைதியை கொண்டு வரும். இந்த அறிகுறி உங்களுடைய வீட்டிற்கு நல்ல காலம் என்பதை காட்டுகிறது. வீட்டிற்கு ஆந்தை, கிளி ஆகிய பறவைகள் வருவது செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது

45
Image Credit : stockPhoto

நீங்கள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தின் போது (3:30 முதல் 6:00 மணி வரை) அலாரம் வைக்காமல் தானாகவே எழுந்தால் அது நல்ல அறிகுறியாகும். உங்களுடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்லப் போகிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். தினமும் வீட்டைச் சுற்றி கடவுளின் நாமம் உச்சரிக்கப்படுவதை கேட்க நேர்ந்தால் உங்களுக்கு செழிப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.

55
Image Credit : AI generated image

கனவில் தெய்வங்களைத் தவிர, தாமரை மலரைக் கண்டால் வேலை, படிப்பு, வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கப்போவதை உணர்த்துகிறது. தாமரை நேர்மறை ஆற்றல், அமைதி, தூய்மை, அதிர்ஷ்டம், ஆன்மீக முன்னேற்றத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக் கூடியவை. இந்த அறிகுறிகளை காண்பவர்கள் வாழ்வில் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நல்ல காலம் வந்துகொண்டிருக்கிறது என்றே வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்
ஜோதிடம்
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved