MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெறும் 20 ரூபாய் போதும்..! இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால்.. பிரச்சனை தீர்ந்து.. பின் நிகழும் அதிசயம்!

வெறும் 20 ரூபாய் போதும்..! இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால்.. பிரச்சனை தீர்ந்து.. பின் நிகழும் அதிசயம்!

பணம் நிறைவாக பெற்று,  வீட்டில் கும்பத்தினரோடு நிம்மதியாக வாழும் வரம் கிடைத்தால் உண்மையில் அவனே மிகவும் பாக்கியவான். அப்படி பட்ட பாக்கியவானாக உங்களை மற்றும் வல்லமை கொண்டது தான் எறும்புக்கு நீங்கள் கொடுக்கும் தானம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 14 2022, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சரி எறும்புக்கு என்ன பொருளை தானமாக கொடுக்கலாம், அதை எப்படி கொடுக்க வேண்டும் இதனால் என்ன பலன் என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

28

பசித்த வயிற்றுக்கு உணவு தானம் கொடுப்பது என்பது, நமக்கு புண்ணியத்தை தேடிக்கொடுக்கும் மிக உயரிய செயல் ஆகும். ஆனால் தினமும் ஒரு 10 முதல் 50 பேருக்கு சாப்பாடு வழங்க வசதி படைத்தவர்களால் முடியுமே தவிர, மாத சம்பளத்தில் குடும்பத்தை நடத்துபவர்களாலும், அன்றாடம் கூலிக்கு வேலை செய்பவர்களாலும் முடியாத செயல்.

மேலும் செய்திகள்: 'வெந்து தணிந்தது காடு' படத்திற்காக சிம்பு செய்த செயல்..! கண் கலங்கிய டி.ராஜேந்தர் ..!
 

38

இப்படி பட்டவர்கள் இந்த ஒரு பொருளை எறும்புக்கு தனமாக கொடுத்தால், அந்த எறும்புகள் 100க்கணக்கில் கூட சாப்பிட்டு விட்டு உங்களை மனதார வாழ்த்தும். இதற்காக நீங்கள் மாதம் 20 முதல் 50 ரூபாய் செலவு செய்தாலே போதும்.

48

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் வெல்லம் தான் உங்கள் கஷ்டத்தை போக்க வல்ல வல்லமை கொண்ட பொருள். இதனை நீங்கள் வாங்கி வைத்து கொண்டு தினமும் எறும்புகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்: Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!
 

58

தானம் கொடுக்கும் முறை: தினமும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியே, வலது புறத்தில் மண் இருந்தால் துடைத்து விட்டு, சிறிதளவு வெல்லத்துண்டை வையுங்கள். எறும்புகள் அவற்றை உண்டு, உங்களை வாழ்த்தும். 
 

68

ஓவ்வொரு நாளும் எப்படி, எறும்புகள்... மெல்ல மெல்ல நீங்கள் கொடுக்கும் வெள்ளத்தை தின்னுகிறதோ அதே போல் உங்களது கஷ்டங்கள், மற்றும் பிரச்சனைகள் எல்லாம் மெல்ல மெல்ல தீர்ந்து சந்தோசம் நிலைக்க துவங்கும். இறைவன் படிப்பில் எறும்பும் ஒரு படைப்பு தான்... எனவே அன்னத்தை மனிதர்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. எறும்புகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்: ரவீந்தரிடம் இது தான் பிரச்சனை! மகாலட்சுமி கூறிய அதே விஷயத்தால் தான் முதல் மனைவி விவகாரத்து பெற்று பிரிந்தாரா?
 

78
lotus kolam

lotus kolam

மார்கழி மாதத்தில் கூட, முனிவர்களும், சித்தர்களும் எறும்பு ரூபங்களில் வீட்டிற்கு வருகை தருவார்கள் என்பது ஐதீகம், இதன் காரணமாகவே பலர் இன்றும் மார்கழி மாதங்களில் பச்சை அரிசி மாவால் வீட்டு வாசலில் கோலமிடுவார்கள். இதே பச்சை அரிசி மாவால் பூஜை அறையிலும் கோலமிடுவது மிகவும் நல்லது. 

88

அதே போல் நீங்கள் வெல்லம் வைக்கும் இடத்தில் எறும்புகள் அதிகம் இருந்தால், துடைப்பத்தை வைத்து உடனே பெருக்கி விடாமல், சில துளி தண்ணீரை அவற்றின் மேல் தெளித்தால்... அந்த எறும்புகள் 2 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பிவிடும் பின்னர் நீங்கள் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved