- Home
- Lifestyle
- Budhan Peyarchi 2022: கன்னி ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்..
Budhan Peyarchi 2022: கன்னி ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் மாறும்..
Budhan Peyarchi 2022: கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படும் புதன், செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர பெயர்ச்சி ஆகிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு திடீர் பண மழை பெருகும்..

Budhan Peyarchi 2022:
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான புதன் ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாய் மாறும். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
Budhan Peyarchi 2022:
மேஷம்:
கன்னி ராசியில் புதன் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். எனினும், உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய கவனம் செலுத்துங்கள். வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
Budhan Peyarchi 2022:
சிம்மம்:
புதனின் வக்ர பெயர்ச்சி சிம்மம் ராசியினருக்கு சாதகமாக இருக்கும். நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும். வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தாயின் அன்பைப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும், இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையலாம்.
Budhan Peyarchi 2022:
கன்னி:
புதனின் வக்ர பெயர்ச்சியினால், கன்னி ராசிக்கார்கள் சிறந்த பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கௌரவம் உயரும். எனினும்,கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். பெற்றோர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். எதிலும், நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.அதிக வேலை பளு இருக்கும். எனினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும்.