Sani Peyarchi: சனி பகவான் ராசி மாற்றம்..இன்னும் 110 நாட்களில் இந்த ராசிகளுக்கு சனியின் நேரடி அருள் கிடைக்கும்
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் இன்னும் 110 நாட்களில் மகர ராசியில் சுப நிலையில் இருப்பார். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..
Sani Peyarchi 2022 Palangal:
சனி பகவான் 2022: ஜோதிடத்தின் பார்வையில், நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். சனி பகவான் ராசி மாறும் போதெல்லாம் அதன் பார்வை 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப நிலையில் இருக்கும். அதன்படி சனி பகவான் வருகிற 23 அக்டோபர் 2022 முதல் 17 ஜனவரி 2023 வரை மகர ராசியில் இருப்பார். பொதுவாக மகர ராசியில் சனி பகவான் இருப்பது மிகவும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இதுபோன்ற சில சிறப்பு ராசிகளின் மீது சனிக்கு சிறப்பு அருள் உள்ளது. இதனால், சனி மகிழ்ச்சியடைந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022 Palangal:
மேஷம்:
மகர ராசியில் சனியின் சஞ்சாரம் சிறப்பான பலன்களை தருகிறது. இதனால், சனி பகவான் நேரடி அருள் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் பிரகாசிக்கும். உங்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். தங்கள் துறையில் கடினமாக உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். கடின உழைப்புடன் உங்கள் வேலையை பொறுப்புடன் செய்தால், நல்ல பலன் உறுதி. வேலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
Sani Peyarchi 2022 Palangal:
துலாம்:
துலாம் ராசிக்கு சனியின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். சனி உங்களுடைய ராசிக்கு செல்வதை அள்ளி தர போகிறார். வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகள் உண்டாகும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
Sani Peyarchi 2022 Palangal:
தனுசு:
சனி பகவான் தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு இதன் பலன்கள் சிறப்பாக இருக்கும். தனுசு ராசியில் லாபம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும். உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா வகையிலும் வெற்றி வந்து சேரும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.