MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும்.. RSS தலைவர் மோகன் பகவத்

இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும்.. RSS தலைவர் மோகன் பகவத்

இந்து சமூகம் ஒருபோதும் அடக்கமுறையை ஆதரித்ததில்லை என்று குறிப்பிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Nov 22 2025, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்து சமூகம் ஒருபோதும் அழியாது
Image Credit : ANI

இந்து சமூகம் ஒருபோதும் அழியாது

இனக்கலவத்திற்கு பின்னர் முதல் முறையாக மணிப்பூருக்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உலகின் ஒவ்வொரு நாடும் அனைத்து வகையான சூழல்களையும் சந்தித்திருக்கிறது. கிரீஸ், எகிப்து, ரோம் உள்ளிட்ட பேரரசுகளை இந்தியா கடந்துவிட்டது. அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் நமது நகரீகத்தில் ஏதோ ஒன்று உள்ளது. அதனால் தான் நாம் தற்போதும் இங்கு இருக்கிறோம். இந்து சமூகம் ஒருபோதும் அழியாது.

23
இந்து இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும்
Image Credit : ANI

இந்து இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும்

பாரதம் என்பது அழியாத ஒரு நாகரீகத்தின் பெயர். இந்து சமூகம் ஒருபோதும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்து தர்மம் அழிந்துவிட்டால் உலக நகரங்களும் அழிந்துவிடும். இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும். இந்து சமூகம் தான் உலகத்தின் உலகளாவிய பாதுகாவலர் மற்றும் உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
இந்தியாவே இந்து தேசம்தான்..!அதை அதிகாரப்பூர்வமாக வேறு அறிவிக்க வேண்டுமா..?..!மோகன் பகவத் பளீர்..!
Related image2
RSS, பிஜேபி இடமிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்..! நடிகர் பிரகாஷ்ராஜ் கெஞ்சி பதிவிட்ட போஸ்ட்
33
தன்னிரைவு பெறுவது அவசியம்
Image Credit : X

தன்னிரைவு பெறுவது அவசியம்

நாடு பலமானதாக மாற அதன் பொருளாதாரம் தன்னிரைவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். நமது பொருளாதாரத்தை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றுவது கடினமானதல்ல. நக்சல் போன்ற பல வேரூன்றிய பிரச்சினைகளை நமது சமூகம் எளிதாக சமாளித்து வந்துள்ளது. நக்சல்களின் கொடுமைகளை இனியும் பொறுத்துக்காள்ள முடிவெடுத்ததால் இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நமது சுதந்திரப் போராட்டமும் அப்படிப்பட்டது தான்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
மங்காத்தா பாணியில் ரூ.7.11 கோடியை அபேஸ் செய்த கொள்ளையர்கள்.. மூவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Recommended image2
SIR பணிகளால் அழுத்தம்..! தமிழகம், கேரளாவில் கொத்துக் கொத்தாய் பி.எல்.ஓ-க்கள் தற்கொலை..! தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம்..!
Recommended image3
கண்காட்சியில் விழுந்து நொறுங்கிய இந்தியாவின் தேஜாஸ்.. கொண்டாடும் பாகிஸ்தானியர்..? வைரலாகும் வீடியோ
Related Stories
Recommended image1
இந்தியாவே இந்து தேசம்தான்..!அதை அதிகாரப்பூர்வமாக வேறு அறிவிக்க வேண்டுமா..?..!மோகன் பகவத் பளீர்..!
Recommended image2
RSS, பிஜேபி இடமிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்..! நடிகர் பிரகாஷ்ராஜ் கெஞ்சி பதிவிட்ட போஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved