MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • துபாய்க்கு போன புருஷன் வரவில்லை! மாமனாருடன் மருமகள் ஒரே கூத்து கும்மாளம் தான்!

துபாய்க்கு போன புருஷன் வரவில்லை! மாமனாருடன் மருமகள் ஒரே கூத்து கும்மாளம் தான்!

Woman Living with Father in Law: துபாய்க்கு வேலைக்குச் சென்ற கணவர் நீண்ட நாட்களாகியும் திரும்பி வராததால், தனிமையில் இருந்த இளம்பெண் தனது மாமனாருடன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Sep 24 2025, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு
Image Credit : Asianet News

மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரவியுள்ளது. இதனால் கணவரை மனைவியே கொலை செய்யும் சம்பங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் கணவர் வெளிநாடு சென்றுவிட்டால் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதும் அல்லது மாமனாருடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தற்போது துபாய் சென்ற கணவர் மீண்டும் வராததால் மருமகள் மாமனாருடன் உல்லாசமாக இருந்து வருகிறார். இதுதொடர்பான செய்தி வைரலாகி வருகிறது.

23
துபாய் சென்ற கணவர்
Image Credit : Asianet News

துபாய் சென்ற கணவர்

துபாயில் வேலைக்காக சென்ற கணவன் திரும்பி வராததால், தனிமையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தனது வாழ்க்கையை மாமனாருடன் இணைத்து கொண்டதாக ஒப்பனாகவே கூறியுள்ளார். அந்த 31 வினாடி வீடியோவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற தனது கணவர் நீண்ட நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அதனால், அவரது செல்போன் நம்பர் மற்றும் சமூக வலைதள கணக்குகளையும் ப்ளாக் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

Related Articles

Related image1
ஒரே நேரத்தில் ராஜவின் இரண்டு மனைவிகளையும் மடக்கி க.காதல்! இறுதியில் என்ன நடந்ததுனு நீங்களே பாருங்களே!
Related image2
அடுத்த 3 மணிநேரம்! தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!
33
மாமனாருடன் மருமகள்
Image Credit : Asianet News

மாமனாருடன் மருமகள்

துபாயில் வேலைக்காக சென்ற கணவன் திரும்பி வராததால், தனிமையில் வாழ்ந்து வந்த இளம்பெண் தனது வாழ்க்கையை மாமனாருடன் இணைத்து கொண்டதாக ஒப்பனாகவே கூறியுள்ளார். அந்த 31 வினாடி வீடியோவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற தனது கணவர் நீண்ட நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அதனால், அவரது செல்போன் நம்பர் மற்றும் சமூக வலைதள கணக்குகளையும் ப்ளாக் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மனைவி
பெண்கள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved