MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • என் மீது கை வைத்தால்! 35 துண்டுகளாக வெட்டி விடுவேன்! ஃபர்ஸ்ட் நைட்டில் மிரட்டிய மனைவி! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

என் மீது கை வைத்தால்! 35 துண்டுகளாக வெட்டி விடுவேன்! ஃபர்ஸ்ட் நைட்டில் மிரட்டிய மனைவி! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

திருமணமான முதலிரவில் கணவனை கத்தியைக் காட்டி மிரட்டிய மனைவி. தன்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்ததால் கணவன் அதிர்ச்சி.

1 Min read
vinoth kumar
Published : Jun 26 2025, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்
Image Credit : Google

தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்

மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திராவில் கூலிப்படையை ஏவி கணவனை மனைவி தீர்த்து கட்டிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற போது கணவனை என்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என்று மனைவி மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

24
பெற்றோர் முன்னிலையில் திருமணம்
Image Credit : our own

பெற்றோர் முன்னிலையில் திருமணம்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் சென்ற முதலிரவு அறைக்கு சென்ற நிஷாத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Related Articles

Related image1
திருவள்ளூரில் பயங்கரம்! சினிமா பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை! அதிர வைக்கும் காரணம்?
Related image2
கொளுத்தும் வெயில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ முழு லிஸ்ட்!
34
படுக்கை அறையில் கையில் கத்தியுடன் மணமகள்
Image Credit : Google

படுக்கை அறையில் கையில் கத்தியுடன் மணமகள்

அங்கு சிதாரா படுக்கை அறையில் கையில் கத்தியுடன் இருப்பதை பார்த்த நிஷாத் அதிர்ச்சியடைந்தார். சித்தாரா, முதலிரவிற்கு வந்த கணவரிடம் 'என் மீது கை வைத்தால், நீ 35 பீஸாகிவிடுவாய். முதலிரவைக் கொண்டாட அமனுக்கு மட்டுமே உரிமை உண்டு என மிரட்டியுள்ளார். பெற்றோர் வற்புறுத்தியதால் தான் மட்டுமே உன்னை திருமணம் செய்துகொண்டேன் என்றார். உயிருக்கு பயந்து நிஷாத் அந்த இரவு முழுவதும் தூங்கவில்லை. இது தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்துள்ளது.

44
சுவர் ஏறி குதித்து ஓடிய பெண்
Image Credit : Google

சுவர் ஏறி குதித்து ஓடிய பெண்

இதனால் மன அழுத்தத்தில் இருந்த நிஷாத் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சித்தாரா மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் சமரசம் பேசி நிஷாத்துடன் வாழும் படி கூறியுள்ளனர். இருப்பினும் சித்தாரா, நிஷாத் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
கணவன்
மனைவி
திருமணம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved