MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • சில நிமிடங்களில் முகப்பரு காணாம போகணுமா? முகம் பளபளன்னு மாற நல்லெண்ணெய் கூட இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க!!

சில நிமிடங்களில் முகப்பரு காணாம போகணுமா? முகம் பளபளன்னு மாற நல்லெண்ணெய் கூட இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க!!

முகம் பொலிவு பெற நல்லெண்ணெய் பயன்படுத்தும் எளிய டிப்ஸ்.. 

1 Min read
maria pani
Published : Feb 10 2023, 03:45 PM IST| Updated : Feb 10 2023, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

 

முகத்தில் பொலிவு கிடைக்க பல மருத்துவ நன்மைகளை கொண்ட நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். அதனை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

26

நல்லெண்ணெய்யில் லினோலிக் அமிலம்,கொழுப்பு அமிலங்களின் கலவை உள்ளது. இதனை சருமத்தில் மசாஜ் செய்தால் மென்மையான பட்டு போன்ற சருமம் கிடைக்கும். மேலும், சருமத்தில் உள்ள செல்களின் சேதமும் குறைகிறது. இந்த எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தின் மீது உபகோகம் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறையும். 

36

பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட நல்லெண்ணெய்யை கொண்டு செய்யும் பேஸ் பேக் போட்டால் முகப்பருக்கள் சரியாகும். ஜொலிப்பான முகத்தோற்றம் கிடைக்கும். முகத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் கூட முற்றிலும் குறையும்.

 

 

 

 

46

நல்லெண்ணெய்யை முகத்தில் தடவினால் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். அதற்கு நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சரிபாதியாக கலந்து முகத்திற்கு மேல்பூச்சாக உபயோகம் செய்தால் சரும வறட்சி தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் குறையும். 

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் கூர்மையான கண் பார்வை.. துளியோண்டு பசு நெய் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

56

நல்லெண்ணயினை உங்கள் பாதங்களின் உள்ள வெடிப்புக்கள் பூசினால் பாதவெடிப்பு மெல்ல மறையும். குளிர்காலத்தில் இது சரும வெடிப்பினையும் சரி செய்கிறது. முகத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கும். முகத்தில் உள்ள மாசு சுத்தமாக நீங்கி, பொலிவான அழகான சருமம் கிடைக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? 

66

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து கொள்ளுங்கள். அதனை பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பின்னர் கழுவினால் முகம் பளபளப்பாகவும், பருக்களும் நீங்கும். 

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு இப்படி குடிச்சு பாருங்க... கொழுத்த தொப்பையும் கரைஞ்சு போய்டும்

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved