MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dayanidhi Azhagiri : மருத்துவமனையில் துரை தயாநிதி அழகிரி.! இமெயிலில் வந்த ஷாக் தகவல்- அலர்ட்டான போலீஸ்

Dayanidhi Azhagiri : மருத்துவமனையில் துரை தயாநிதி அழகிரி.! இமெயிலில் வந்த ஷாக் தகவல்- அலர்ட்டான போலீஸ்

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 11 2024, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
dayanidhi azhagiri

dayanidhi azhagiri

தயாநிதி அழகிரி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி, இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி, தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் பல ஹிட் படங்களை தயாரித்தும், வெளியிடவும் செய்துள்ளார். 

24
durai dayanidhi

durai dayanidhi

மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததால் தலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் 4 மாதங்கள் வரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்குள்ள ஏ-பிளாக்கில்  பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் கைதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

34
durai dayanidhi

durai dayanidhi

கொலை மிரட்டல் கடிதம்

இந்தநிலையில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 10) மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக எச்சரிக்கை இருந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சல் வந்த முகவரி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

44
durai dayanidhi

durai dayanidhi

பாதுகாப்பு அதிகரிப்பு

மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் உள்ள ஏ பிளாக்கில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved