MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!

கும்பகோணம் அருகே டியூசனுக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மனைவி கோயிலுக்கு சென்றிருந்த நேரத்தில் விக்னேஷ் என்ற அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Dec 22 2025, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Freepik

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அப்பகுதியில் குளிர்சாதன பெட்டிகளைப் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் டியூசன் எடுத்து வந்துள்ளார்.

24
Image Credit : FREEPIK

இந்நிலையில் வழக்கம் போல் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி டியூசன் வந்துள்ளார். அப்போது மனைவி கோயிலுக்கு சென்ற நேரத்தில் விக்னேஷ் டியூசன் வந்த அந்த சிறுமியிடம் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் அழுத படியே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

Related Articles

Related image1
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
Related image2
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
34
Image Credit : our own

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக இதுகுறித்துக் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

44
Image Credit : ANI

இதில் விக்னேஷ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். டியூசனுக்கு வந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வழக்கு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
Recommended image2
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
Recommended image3
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
Related Stories
Recommended image1
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்
Recommended image2
அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved