ஸ்லீவ் லெஸ் உடன் மெல்லிய மின்னும் சேலையில் குந்தவை..திரிஷாவின் சூப்பர் கூல் போட்டோஸ்
மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ள பொன்னியின் செல்வன் அங்கு கலந்து கொள்ளும் பிரமோஷன் விழா போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது.

ps 1
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வம் தற்போது திரைக்கு தயாராகியுள்ளது. வரும் 30ம் தேதி உலகம் எங்கும் திரை காண உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக திரையிடப்பட உள்ளது.
ps 1
இந்த படத்தில் தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்களித்துள்ளனர். அதன்படி விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், சரத்குமார், பிரபு என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
ps 1
பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு தற்போது பொன்னியின் செல்வன்னை படமாக்கியுள்ளார் மணிரத்தினம். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கமலஹாசன், ரஜினிகாந்த், சங்கர் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ps 1
இதை தொடர்ந்து படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்த பிரமோஷனுக்கு படை எடுத்து வருகிறது பட குழு. இதற்காக மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ள பொன்னியின் செல்வன் அங்கு கலந்து கொள்ளும் பிரமோஷன் விழா போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது.
அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்
ps 1
இதை தொடர்ந்து படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்த பிரமோஷனுக்கு படை எடுத்து வருகிறது பட குழு. இதற்காக மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ள பொன்னியின் செல்வன் அங்கு கலந்து கொள்ளும் பிரமோஷன் விழா போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.