MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூலில் மாஸ் காட்டிய 'அரண்மனை 3 ' இத்தனை கோடியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

வசூலில் மாஸ் காட்டிய 'அரண்மனை 3 ' இத்தனை கோடியா? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

இயக்குனர் சுந்தர் சி (sunder c) இயக்கத்தில், ஆர்யா (Arya) நடிப்பில், ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியான அரண்மனை 3 (Aranmanai 3)படம் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாய்க்கியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Oct 15 2021, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>aranmanai</p>

<p>aranmanai</p>

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.

 

26

 ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 3 ஆவது பாகமும் தயாராகி நேற்று வெளியானது.

 

36

இதில், நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார், மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.

 

46

இவர்களை தவிர முக்கிய வேடத்தில், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், பாடல்கள், மற்றும் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

 

56

நேற்று வெளியான இந்த படம் குறித்து, இதுவரை கலவையான விமர்சனங்களே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், முதல் நாள் வசூலில் மாஸ் காட்டியுள்ளது.

 

66

அதாவது, தமிழகத்தில் இதுவரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ள நிலையில், நேற்றைய தினம் மட்டும் சுமார் 4 கோடி இந்த படம் வசூலித்துள்ளதாம். கடந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படம் முதல் நாளில் 8 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved