MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் டிசம்பர் 9 ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியுள்ளதால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இதுவரை வெளியாகாத தகவலை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 11 2020, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
<p>விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும் &nbsp;அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.</p>

<p>விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும் &nbsp;அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.</p>

விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், மிக பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும்  அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

26
<p>ரகசியமாக நடந்த இந்த பதிவு திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.</p>

<p>ரகசியமாக நடந்த இந்த பதிவு திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.</p>

ரகசியமாக நடந்த இந்த பதிவு திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

36
<p>திருமணமான 2 மாதங்களிலேயே, அதுவும் மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளதால்.... அப்படி இவருக்கு என்ன &nbsp;பிரச்சனை இருந்தது என்றும், &nbsp;வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p>

<p>திருமணமான 2 மாதங்களிலேயே, அதுவும் மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளதால்.... அப்படி இவருக்கு என்ன &nbsp;பிரச்சனை இருந்தது என்றும், &nbsp;வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p>

திருமணமான 2 மாதங்களிலேயே, அதுவும் மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளதால்.... அப்படி இவருக்கு என்ன  பிரச்சனை இருந்தது என்றும்,  வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ? என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

46
<p>இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.</p>

<p>இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.</p>

இதனிடையே ஆர்டிஓ விசாரணைக்கு பின், நேற்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவடைந்து, சித்ராவின் உடல்... கோட்டூர் புறத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

56
<p>இவரது இறுதி ஊர்வலத்தில், பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டதையும் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியாகாத புதிய தகவல் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>

<p>இவரது இறுதி ஊர்வலத்தில், பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டதையும் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியாகாத புதிய தகவல் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>

இவரது இறுதி ஊர்வலத்தில், பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டதையும் பார்க்கமுடிந்தது. இந்நிலையில் தொடர்ந்து சித்ராவின் தற்கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியாகாத புதிய தகவல் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

66
<p>ஹேமந்த் அவ்வப்போது சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சனை செய்ததால் வந்த மன அழுத்தம் மற்றும் சித்ராவின் தாய் தரப்பில் இருந்தும் மன அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும். அதே போல் சித்ரா போனில் சில மெசேஜ் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை சைபர் கிராம் போலீசார் உதவியோடு மீட்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p>

<p>ஹேமந்த் அவ்வப்போது சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சனை செய்ததால் வந்த மன அழுத்தம் மற்றும் சித்ராவின் தாய் தரப்பில் இருந்தும் மன அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும். அதே போல் சித்ரா போனில் சில மெசேஜ் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை சைபர் கிராம் போலீசார் உதவியோடு மீட்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p>

ஹேமந்த் அவ்வப்போது சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சனை செய்ததால் வந்த மன அழுத்தம் மற்றும் சித்ராவின் தாய் தரப்பில் இருந்தும் மன அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும். அதே போல் சித்ரா போனில் சில மெசேஜ் அழிக்கப்பட்டுள்ளதால், அதனை சைபர் கிராம் போலீசார் உதவியோடு மீட்க முயற்சி செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
Recommended image2
சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!
Recommended image3
Thaai Kizhavi: மனதிற்கு நெருக்கமான ஒரு மாஸ்டர்பீஸ்.! 'தாய் கிழவி'யை உச்சிமுகர்ந்த இயக்குநர் ஷங்கர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved