MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த மனசுதாங்க கடவுள்... விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த மனசுதாங்க கடவுள்... விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த மனசுதாங்க கடவுள்... விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யாவின் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்! 

1 Min read
manimegalai a
Published : May 20 2021, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
<p>'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' , ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் சரண்யா. பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில், 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து' போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.</p>

<p>'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' , ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் சரண்யா. பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில், 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து' போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.</p>

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது', 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' , ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் சரண்யா. பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில், 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து' போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

27
<p>கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தலை தூக்கி உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் &nbsp;அன்றாட உணவிற்கு கூட வழி இல்லாத சூழல் உருவாகியுள்ளது.</p>

<p>கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தலை தூக்கி உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் &nbsp;அன்றாட உணவிற்கு கூட வழி இல்லாத சூழல் உருவாகியுள்ளது.</p>

கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தலை தூக்கி உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வரும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்  அன்றாட உணவிற்கு கூட வழி இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

37
<p>இப்படி பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சில பெண்களின் உதவியோடு சமைத்து, கஷ்டப்படுபவர்கள் வீட்டிற்கு தானே சென்று சாப்பாடு பொட்டிலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.</p>

<p>இப்படி பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சில பெண்களின் உதவியோடு சமைத்து, கஷ்டப்படுபவர்கள் வீட்டிற்கு தானே சென்று சாப்பாடு பொட்டிலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.</p>

இப்படி பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சில பெண்களின் உதவியோடு சமைத்து, கஷ்டப்படுபவர்கள் வீட்டிற்கு தானே சென்று சாப்பாடு பொட்டிலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.

47
<p>இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, பலர் பணமாகவும், காய் கறிகள், அரிசி, போன்ற பொருட்களை கொடுத்து உதவி வருகிறார்களாம்.</p>

<p>இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, பலர் பணமாகவும், காய் கறிகள், அரிசி, போன்ற பொருட்களை கொடுத்து உதவி வருகிறார்களாம்.</p>

இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, பலர் பணமாகவும், காய் கறிகள், அரிசி, போன்ற பொருட்களை கொடுத்து உதவி வருகிறார்களாம்.

57
<p>அதே நேரத்தில், இவரது இந்த செயலுக்கு கணவர், பெற்றோர், மற்றும் நண்பர்கள் முழு ஒத்துழைப்பு தருவதால் முழுமையாக இந்த பணியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார்.</p>

<p>அதே நேரத்தில், இவரது இந்த செயலுக்கு கணவர், பெற்றோர், மற்றும் நண்பர்கள் முழு ஒத்துழைப்பு தருவதால் முழுமையாக இந்த பணியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார்.</p>

அதே நேரத்தில், இவரது இந்த செயலுக்கு கணவர், பெற்றோர், மற்றும் நண்பர்கள் முழு ஒத்துழைப்பு தருவதால் முழுமையாக இந்த பணியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார்.

67
<p>இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவிலும் இவர் போட்டுள்ள பதிவிற்கு... இந்த மனசு தான் கடவும், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

<p>இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவிலும் இவர் போட்டுள்ள பதிவிற்கு... இந்த மனசு தான் கடவும், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவிலும் இவர் போட்டுள்ள பதிவிற்கு... இந்த மனசு தான் கடவும், உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

77
<p>தற்போது தன்னுடைய வயதான பெற்றோரை பார்த்து கொள்வதற்காக, சீரியலில் இருந்து விலகி வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பணி மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் சரண்யா.</p>

<p>தற்போது தன்னுடைய வயதான பெற்றோரை பார்த்து கொள்வதற்காக, சீரியலில் இருந்து விலகி வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பணி மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் சரண்யா.</p>

தற்போது தன்னுடைய வயதான பெற்றோரை பார்த்து கொள்வதற்காக, சீரியலில் இருந்து விலகி வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பணி மன மகிழ்ச்சியை தருவதாக கூறுகிறார் சரண்யா.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved