MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!

அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

1 Min read
manimegalai a
Published : Dec 11 2020, 04:25 PM IST| Updated : Dec 11 2020, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
<p>கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.&nbsp;</p>

<p>கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.&nbsp;</p>

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. 

27
<p>அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>

<p>அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

37
<p>இந்நிலையில் கடந்த மாதல் உடல் நல பிரச்சனை காரணமாக தனக்கு, ஜாமீன் வேண்டும் என சஞ்சனா கல்ராணி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது... இவரது உடல்நலனை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.</p>

<p>இந்நிலையில் கடந்த மாதல் உடல் நல பிரச்சனை காரணமாக தனக்கு, ஜாமீன் வேண்டும் என சஞ்சனா கல்ராணி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது... இவரது உடல்நலனை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.</p>

இந்நிலையில் கடந்த மாதல் உடல் நல பிரச்சனை காரணமாக தனக்கு, ஜாமீன் வேண்டும் என சஞ்சனா கல்ராணி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது... இவரது உடல்நலனை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

47
<p>குறிப்பாக வாரத்தில் இரு நாட்கள் காவல் நிலையத்தில் சஞ்சனா கல்ராணி ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், மருத்துவ உதவிகளுக்கு கூட வெளிஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சஞ்சனா ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p>குறிப்பாக வாரத்தில் இரு நாட்கள் காவல் நிலையத்தில் சஞ்சனா கல்ராணி ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், மருத்துவ உதவிகளுக்கு கூட வெளிஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சஞ்சனா ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

குறிப்பாக வாரத்தில் இரு நாட்கள் காவல் நிலையத்தில் சஞ்சனா கல்ராணி ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், மருத்துவ உதவிகளுக்கு கூட வெளிஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சஞ்சனா ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

57
<p>சஞ்சனாவிற்கு தற்போது ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ராகினி திரிவேதிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.</p>

<p>சஞ்சனாவிற்கு தற்போது ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ராகினி திரிவேதிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.</p>

சஞ்சனாவிற்கு தற்போது ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ராகினி திரிவேதிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

67
<p>ஏற்கனவே, அவரும் உடல்நல பிரச்னையை காரணம் காட்டி, ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>

<p>ஏற்கனவே, அவரும் உடல்நல பிரச்னையை காரணம் காட்டி, ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>

ஏற்கனவே, அவரும் உடல்நல பிரச்னையை காரணம் காட்டி, ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

77
<p>தனிமை வாடுவதாக சிறையில் நடிகை ராகினி புலம்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், சஞ்சனா ஜாமீனில் வெளியே வருவது தெரிந்தால் &nbsp;அவரது ஆதங்கம் அதிகமாகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.</p>

<p>தனிமை வாடுவதாக சிறையில் நடிகை ராகினி புலம்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், சஞ்சனா ஜாமீனில் வெளியே வருவது தெரிந்தால் &nbsp;அவரது ஆதங்கம் அதிகமாகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.</p>

தனிமை வாடுவதாக சிறையில் நடிகை ராகினி புலம்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், சஞ்சனா ஜாமீனில் வெளியே வருவது தெரிந்தால்  அவரது ஆதங்கம் அதிகமாகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
Recommended image2
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?
Recommended image3
ஓஜி இயக்குநருக்கு பிரம்மாண்டமான கார் பரிசளித்த பவன் கல்யாண்: காரின் விலை இத்தனை கோடியா? அடேங்கப்பா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved