MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

திருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

திருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..! 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 15 2021, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
<p>பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனை குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களையும் வேண்டாத கொள்கைகளையும், தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.<br />&nbsp;</p>

<p>பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனை குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களையும் வேண்டாத கொள்கைகளையும், தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.<br />&nbsp;</p>

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனை குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களையும் வேண்டாத கொள்கைகளையும், தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 

25
<p>இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தை பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்று ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள், என அனைவரும் எந்த வித பாகுபாடும் இன்றி வீடு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புதரிசியிட்டு அதனை சுற்றி மஞ்சள் கொத்து கட்டி, கருப்பு வைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் 'பொங்கலோ பொங்கல்' என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.<br />&nbsp;</p>

<p>இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தை பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்று ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள், என அனைவரும் எந்த வித பாகுபாடும் இன்றி வீடு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புதரிசியிட்டு அதனை சுற்றி மஞ்சள் கொத்து கட்டி, கருப்பு வைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் 'பொங்கலோ பொங்கல்' என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.<br />&nbsp;</p>

இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தை பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்று ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள், என அனைவரும் எந்த வித பாகுபாடும் இன்றி வீடு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புதரிசியிட்டு அதனை சுற்றி மஞ்சள் கொத்து கட்டி, கருப்பு வைத்து பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் 'பொங்கலோ பொங்கல்' என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.
 

35
<p>மூன்றாம் நாள்: விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளை ஆறு, ஏறி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்த பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ண பொட்டுகள் வைத்தும், கழுத்தில் வண்ண மணிகள், புதிய கயறு, ஜரிகைத்துணி, வேஷ்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல் நாள் போன்றே பொங்கல் வைத்து மாடுகளின் முன்பு படையல் வைத்து ஊட்டி விட்டு மகிழ்வார்கள்.<br />&nbsp;</p>

<p>மூன்றாம் நாள்: விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளை ஆறு, ஏறி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்த பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ண பொட்டுகள் வைத்தும், கழுத்தில் வண்ண மணிகள், புதிய கயறு, ஜரிகைத்துணி, வேஷ்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல் நாள் போன்றே பொங்கல் வைத்து மாடுகளின் முன்பு படையல் வைத்து ஊட்டி விட்டு மகிழ்வார்கள்.<br />&nbsp;</p>

மூன்றாம் நாள்: விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளை ஆறு, ஏறி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்த பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ண பொட்டுகள் வைத்தும், கழுத்தில் வண்ண மணிகள், புதிய கயறு, ஜரிகைத்துணி, வேஷ்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல் நாள் போன்றே பொங்கல் வைத்து மாடுகளின் முன்பு படையல் வைத்து ஊட்டி விட்டு மகிழ்வார்கள்.
 

45
<p>அதன் பின்பு கிரப்பபுரங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்து சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழட்டு விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள்.இது தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டாக நடத்தப்படுகிறது.&nbsp;<br />&nbsp;</p>

<p>அதன் பின்பு கிரப்பபுரங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்து சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழட்டு விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள்.இது தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டாக நடத்தப்படுகிறது.&nbsp;<br />&nbsp;</p>

அதன் பின்பு கிரப்பபுரங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்து சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழட்டு விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள்.இது தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டாக நடத்தப்படுகிறது. 
 

55
<p>நான்காம் நாள்: காணும் பொங்கல், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோம்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னி பொங்கல் எனப்படுகிறது. உற்றார்,உறவினர், மட்டுமின்றி ஜாதி, மத, பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவாய் ஒருவர் கண்டு கழிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமுகத்தின் ஒன்று படும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>

<p>நான்காம் நாள்: காணும் பொங்கல், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோம்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னி பொங்கல் எனப்படுகிறது. உற்றார்,உறவினர், மட்டுமின்றி ஜாதி, மத, பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவாய் ஒருவர் கண்டு கழிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமுகத்தின் ஒன்று படும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>

நான்காம் நாள்: காணும் பொங்கல், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோம்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னி பொங்கல் எனப்படுகிறது. உற்றார்,உறவினர், மட்டுமின்றி ஜாதி, மத, பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவாய் ஒருவர் கண்டு கழிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமுகத்தின் ஒன்று படும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!
Recommended image2
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Recommended image3
மனைவியை பிரிந்த சோகத்தில் தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved