சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா? தெறிக்கவிடும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு நேற்று, மார்ச் 5 ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

<p>பல்வேறு பிரச்சனைகள், தடைகளை, கடந்து வெளியாகியுள்ள இந்த படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் இருந்தாலும், திகில் கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் திரைக்கதையில் அமைந்துள்ளது.</p>
பல்வேறு பிரச்சனைகள், தடைகளை, கடந்து வெளியாகியுள்ள இந்த படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் இருந்தாலும், திகில் கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் திரைக்கதையில் அமைந்துள்ளது.
<p>மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'நெஞ்சம் மறப்பதில்லை'. தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் என்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.</p>
மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'நெஞ்சம் மறப்பதில்லை'. தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் என்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
<p>அரைத்த மாவையே திரும்பவும் அரைத்து போல், வழக்கமான பேய் படங்களில், வருவது போன்றே இந்த படத்தின் சாயல் இருந்தாலும், ஓவர் பரபரப்பு, திகில் காட்சிகள் என கொண்டு செல்லாமல் இருப்பது இந்த படத்தின் பலம்.</p>
அரைத்த மாவையே திரும்பவும் அரைத்து போல், வழக்கமான பேய் படங்களில், வருவது போன்றே இந்த படத்தின் சாயல் இருந்தாலும், ஓவர் பரபரப்பு, திகில் காட்சிகள் என கொண்டு செல்லாமல் இருப்பது இந்த படத்தின் பலம்.
<p>அடுத்த ரகுவரன் என்று கூறும் அளவிற்கு, கன கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை அள்ளியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை நந்திதா, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். ரெஜினா அழகு பேயாக வந்து, நடிப்பில் மிரட்டியுள்ளார். எனவே இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.</p>
அடுத்த ரகுவரன் என்று கூறும் அளவிற்கு, கன கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை அள்ளியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை நந்திதா, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். ரெஜினா அழகு பேயாக வந்து, நடிப்பில் மிரட்டியுள்ளார். எனவே இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
<p>படக்குழுவினரும், ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.</p>
படக்குழுவினரும், ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
<p>இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம், 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.</p>
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம், 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.