சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா? தெறிக்கவிடும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு நேற்று, மார்ச் 5 ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

<p>பல்வேறு பிரச்சனைகள், தடைகளை, கடந்து வெளியாகியுள்ள இந்த படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் இருந்தாலும், திகில் கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் திரைக்கதையில் அமைந்துள்ளது.</p>
பல்வேறு பிரச்சனைகள், தடைகளை, கடந்து வெளியாகியுள்ள இந்த படம் வழக்கமான செல்வராகவன் படம் போல் இருந்தாலும், திகில் கதை என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் திரைக்கதையில் அமைந்துள்ளது.
<p>மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'நெஞ்சம் மறப்பதில்லை'. தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் என்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.</p>
மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது 'நெஞ்சம் மறப்பதில்லை'. தமிழகத்தில் பல திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் என்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
<p>அரைத்த மாவையே திரும்பவும் அரைத்து போல், வழக்கமான பேய் படங்களில், வருவது போன்றே இந்த படத்தின் சாயல் இருந்தாலும், ஓவர் பரபரப்பு, திகில் காட்சிகள் என கொண்டு செல்லாமல் இருப்பது இந்த படத்தின் பலம்.</p>
அரைத்த மாவையே திரும்பவும் அரைத்து போல், வழக்கமான பேய் படங்களில், வருவது போன்றே இந்த படத்தின் சாயல் இருந்தாலும், ஓவர் பரபரப்பு, திகில் காட்சிகள் என கொண்டு செல்லாமல் இருப்பது இந்த படத்தின் பலம்.
<p>அடுத்த ரகுவரன் என்று கூறும் அளவிற்கு, கன கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை அள்ளியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை நந்திதா, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். ரெஜினா அழகு பேயாக வந்து, நடிப்பில் மிரட்டியுள்ளார். எனவே இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.</p>
அடுத்த ரகுவரன் என்று கூறும் அளவிற்கு, கன கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை அள்ளியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை நந்திதா, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். ரெஜினா அழகு பேயாக வந்து, நடிப்பில் மிரட்டியுள்ளார். எனவே இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
<p>படக்குழுவினரும், ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.</p>
படக்குழுவினரும், ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.
<p>இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம், 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.</p>
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம், 34 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.