MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பணம் இல்லாததால் ஜல்லி கட்டு காளை மீது சவாரி போன கமல்..அவரே சொன்ன சிகரெட் இதோ!

பணம் இல்லாததால் ஜல்லி கட்டு காளை மீது சவாரி போன கமல்..அவரே சொன்ன சிகரெட் இதோ!

கிடப்பில் போடப்படுள்ள மருதுநாயகம் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த கமல் பணம் பற்றாக்குறையால் ஒரிஜினல் காளை மீது சவாரி செய்ததாக கூறியுள்ளார்.

2 Min read
Kanmani P
Published : Jun 20 2022, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
marudhanayagam

marudhanayagam

கமல்ஹாசனின் கனவுத் திட்டமான ' மருதநாயகம் ' 1997-ல் தொடங்கப்பட்டது, ஆனால் நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், கமல்ஹாசன் திரைப்படத்தை வெளியிட ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் இந்த முறை வேறுவிதமாக திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இப்போது, ​​லேட்டஸ்ட் சலசலப்பு என்னவென்றால், தனது கனவுத் திட்டமான 'மருதநாயகம்' விரைவில் மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

24
marudhanayagam

marudhanayagam

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் மாஸ் காட்டி  வருகிறது.இந்த படம் கமலின் சிறந்த படங்களில் ஒன்றாகி விட்டதுடன். இதன் மூலமா 300 பாக்ஸ் ஆஃபீஸ் ஹீரோக்களில் கமலை ஒருவராக்கி உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.400 கோடியை தட்டி சென்றுள்ள விக்ரம் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது. இந்நிலையில் மருதநாயகம் மாரு உருவாக்கம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்நிலையில் மருதுநாயகம் குறித்து கமல் பேசியுள்ள இன்டெர்வியூ வைரலாகி வருகிறது, அதில் காளை மீது சவாரி செய்த அனுபவம் குறித்து பேசிய உலக நாயகன், ஒரு கோடி பணம் இருந்திருந்தார் கிராஃபிக்ஸ் மூலம் காளை சவாரி மேற்கொண்டிருக்கலாம் ஆனால் அப்போது பண பற்றாக்குறை காரணமாக ஒரிஜினல் காளை, கழுகை பயன்படுத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

34
marudhanayagam

marudhanayagam

பல ஆண்டுகளாக, ஸ்டார் நடிகர் படத்தின் தயாரிப்பை புதுப்பிக்கப் போவதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது கமல்ஹாசன் மீண்டும் இந்த திட்டத்தை தொடங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படங்களை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. அரசியலில் தீவிரமாக இருப்பதாலும், மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாலும் இந்த படத்தில் வேறு யாராவது நடிக்கலாம் என்று உலகநாயகன் முன்பே கூறியிருந்தார். 'மருதநாயகம்' படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க சீயான் விக்ரமை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

44
marudhanayagam

marudhanayagam

முன்னதாக, கேன்ஸ் 2017 இல் சுந்தர் சியின் சங்கமித்ராவுடன் காட்சிப்படுத்தப்பட்ட மருதநாயகத்தின் போஸ்டர், சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் தனது கனவுத் திட்டத்தைப் புதுப்பித்துள்ளார் என்ற ஊகங்களைத் தூண்டியது. 18 ஆம் நூற்றாண்டின் போர்வீரன் முகமது யூசுப் கானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மருதநாயகம்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

About the Author

KP
Kanmani P
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved