MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ மகளா இது? அம்மாவும், பொண்ணும் சேர்ந்து நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்!

தற்கொலைக்கு முயன்ற சீரியல் நடிகை ஜெயஸ்ரீ மகளா இது? அம்மாவும், பொண்ணும் சேர்ந்து நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்!

பாரத நாட்டிய கலைஞர், சீரியல் நடிகை என ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை ஜெயஸ்ரீ தன்னுடைய மகள் ரித்வாவுடன் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது வாங்க பார்க்கலாம்...

2 Min read
manimegalai a
Published : Oct 13 2020, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
<p>சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.</p>

<p>சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.</p>

சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

29
<p>சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.</p>

<p>சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.</p>

சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன்பே, ஒருவரை திருணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்த கையோடு அவரை விட்டு பிரிந்தவர். பின் 'வம்சம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

39
<h2>&nbsp;</h2><p>அன்பான, அழகான குடும்பமாக அனைவரும் பொறாமை படும் படி வாழ்ந்த இவர்களுக்குள், பேரிடியாக இறங்கியது கள்ளக்காதல் பிரச்சனை.</p>

<h2>&nbsp;</h2><p>அன்பான, அழகான குடும்பமாக அனைவரும் பொறாமை படும் படி வாழ்ந்த இவர்களுக்குள், பேரிடியாக இறங்கியது கள்ளக்காதல் பிரச்சனை.</p>

 

அன்பான, அழகான குடும்பமாக அனைவரும் பொறாமை படும் படி வாழ்ந்த இவர்களுக்குள், பேரிடியாக இறங்கியது கள்ளக்காதல் பிரச்சனை.

49
<h2>&nbsp;</h2><p>&nbsp;ஈஸ்வர் பிரபல செயல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் சில பெண்களோடு பழகி வருவதால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ. மேலும் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.</p>

<h2>&nbsp;</h2><p>&nbsp;ஈஸ்வர் பிரபல செயல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் சில பெண்களோடு பழகி வருவதால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ. மேலும் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.</p>

 

 ஈஸ்வர் பிரபல செயல் நடிகை மகாலக்ஷ்மி மற்றும் சில பெண்களோடு பழகி வருவதால், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார் ஜெயஸ்ரீ. மேலும் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

59
<p>ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஈஸ்வர் பிரஸ் மீட் வைத்து, கூறியதாவது, தனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதால் நண்பர்கள் போல் மட்டுமே பழகி வந்ததாக கூறி, ஜெயஸ்ரீ தான் மகாலட்சுமியின் கணவரோடு தவறான முறையில் பேசி வருகிறார் என கூறினார்.</p>

<p>ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஈஸ்வர் பிரஸ் மீட் வைத்து, கூறியதாவது, தனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதால் நண்பர்கள் போல் மட்டுமே பழகி வந்ததாக கூறி, ஜெயஸ்ரீ தான் மகாலட்சுமியின் கணவரோடு தவறான முறையில் பேசி வருகிறார் என கூறினார்.</p>

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஈஸ்வர் பிரஸ் மீட் வைத்து, கூறியதாவது, தனக்கும் மஹாலக்ஷ்மிக்கும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதால் நண்பர்கள் போல் மட்டுமே பழகி வந்ததாக கூறி, ஜெயஸ்ரீ தான் மகாலட்சுமியின் கணவரோடு தவறான முறையில் பேசி வருகிறார் என கூறினார்.

69
<h2>&nbsp;</h2><p>இந்த பிரச்சனைகள் காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். அதிஷ்டவமாக உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் உயிர் பிழைத்தார்.</p>

<h2>&nbsp;</h2><p>இந்த பிரச்சனைகள் காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். அதிஷ்டவமாக உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் உயிர் பிழைத்தார்.</p>

 

இந்த பிரச்சனைகள் காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள துணிந்தார். அதிஷ்டவமாக உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் உயிர் பிழைத்தார்.

79
<p>தற்போது தன்னுடைய கணவர் ஈஸ்வரிடம் இருந்து விலகியே இருக்கும் ஜெயஸ்ரீ குழந்தை மற்றும் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெயஸ்ரீயின் மகள் ரித்வா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.</p>

<p>தற்போது தன்னுடைய கணவர் ஈஸ்வரிடம் இருந்து விலகியே இருக்கும் ஜெயஸ்ரீ குழந்தை மற்றும் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெயஸ்ரீயின் மகள் ரித்வா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.</p>

தற்போது தன்னுடைய கணவர் ஈஸ்வரிடம் இருந்து விலகியே இருக்கும் ஜெயஸ்ரீ குழந்தை மற்றும் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெயஸ்ரீயின் மகள் ரித்வா விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மு குட்டி அம்மாவுக்கு என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.

89
<h2>&nbsp;</h2><p>ஜெயஸ்ரீயும் பழைய படி தன்னுடைய நடனத்திலும், சீரியல் நடிக்கும் முயற்சிலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

<h2>&nbsp;</h2><p>ஜெயஸ்ரீயும் பழைய படி தன்னுடைய நடனத்திலும், சீரியல் நடிக்கும் முயற்சிலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>

 

ஜெயஸ்ரீயும் பழைய படி தன்னுடைய நடனத்திலும், சீரியல் நடிக்கும் முயற்சிலும் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

99
<p>இந்நிலையில் அம்மா - மகள் இருவரும் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.&nbsp;</p>

<p>இந்நிலையில் அம்மா - மகள் இருவரும் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.&nbsp;</p>

இந்நிலையில் அம்மா - மகள் இருவரும் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்க்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகிறார்கள். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved