இளையராஜா காதுகளை எட்டிய அதிர்ச்சி செய்தி... அதிருப்தியில் எடுத்த அதிரடி முடிவு...!
First Published Dec 28, 2020, 2:24 PM IST
இந்நிலையில் திடீரென இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் இன்று பிரசாத் ஸ்டூடியோ செல்வதை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகின.

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றை இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் பிரசாத் ஸ்டுடியோ அரங்கை பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக அவர் பிரசாத் ஸ்டுடியோ அரங்கை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இளையராஜாவை அந்த அரங்கை காலி செய்யுமாறு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?