சத்தமே இல்லாமல் பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்... அழகிய ஜோடியின் க்யூட் போட்டோஸ்...!
பிரபல நடிகைக்கு சத்தமே இல்லாமல் திடீரென நடந்து முடிந்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<p>மலையாளத்தில் பகத் பாசிலுடன் நடித்த ஆயாள் ஞான் அல்ல என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிருதுளா முரளி. </p>
மலையாளத்தில் பகத் பாசிலுடன் நடித்த ஆயாள் ஞான் அல்ல என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மிருதுளா முரளி.
<p>தமிழிலும் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள மிருதுளா முரளி திடீர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
தமிழிலும் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ., மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள மிருதுளா முரளி திடீர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<p>மிருதுளா முரளியும், உதவி இயக்குநரான நிதின் விஜய் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். </p>
மிருதுளா முரளியும், உதவி இயக்குநரான நிதின் விஜய் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
<p>இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. </p>
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
<p>திருமணம் ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரல் பரவல் அதிகமானதை அடுத்து அது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கொச்சியில் நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது. </p>
திருமணம் ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரல் பரவல் அதிகமானதை அடுத்து அது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கொச்சியில் நேற்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
<p>இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் சரண்யா மோகன், பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரும், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்து கூறினர். </p>
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் சரண்யா மோகன், பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரும், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்து கூறினர்.