கடற்கரையில் அம்மா கூட இப்படியா?... ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
தற்போது கடற்கரையில் அம்மாவை இறுக்கி அணைத்த படியும், முத்தம் கொடுத்தபடியும் ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ் நெட்டிசன்களை சற்றே அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
shivani
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவானி. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஷிவானி தினந்தோறும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
shivani
சரியாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை போட்டே ஆக வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமாக அதில் செயல்பட்டு வருகிறார். எனவே இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 30 லட்சம் பேர் ஷிவானியை பின்பற்றி வருகின்றனர்.
shivani
இதன் மூலம் கிடைத்த பப்ளி சிட்டியை அடுத்து, ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஷிவானி பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும், பாலாஜி சொல்வதை மட்டுமே அப்படியே பாலோப் செய்ததாலும் ரசிகர்கள் கடுப்பாகினர்.
shivani
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானி திடீரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட கவர்ச்சி போட்டோக்களை டெலிட் செய்தார். சிம்பிள் லுக்கில் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி, மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கே தாவிவிட்டார்.
Shivani
தற்போது கடற்கரையில் அம்மாவை இறுக்கி அணைத்த படியும், முத்தம் கொடுத்தபடியும் ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ் நெட்டிசன்களை சற்றே அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
Shivani
குட்டை டவுசருடன் ஷிவானி கொடுத்துள்ள போஸ்களை பார்க்கும் ரசிகர்கள் அம்மாவுடன் இப்படியொரு உடையிலா? போட்டோ எடுப்பீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர்.