MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

“அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே. 

1 Min read
Kanimozhi Pannerselvam
Published : Sep 28 2020, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
<p>கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p>

<p>கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p>

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

28
<p>கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த &nbsp;வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.&nbsp;<br />&nbsp;</p>

<p>கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த &nbsp;வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.&nbsp;<br />&nbsp;</p>

கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
 

38
<p>இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p>

<p>இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p>

இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

48
<p>அப்போது கடைசி நேரத்தில் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு வந்த தளபதி விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nbsp;<br />&nbsp;</p>

<p>அப்போது கடைசி நேரத்தில் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு வந்த தளபதி விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nbsp;<br />&nbsp;</p>

அப்போது கடைசி நேரத்தில் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு வந்த தளபதி விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 

58
<p>அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் மகனான எஸ்.பி.பி.சரணையும் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.&nbsp;</p>

<p>அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் மகனான எஸ்.பி.பி.சரணையும் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.&nbsp;</p>

அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் மகனான எஸ்.பி.பி.சரணையும் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

68
<p>இந்நிலையில் அஜித்தை தனது தெலுங்கு படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அவர் அஞ்சலி செலுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது. ஏற்றி விட்டவரையே அஜித் மறந்துவிட்டார் என சோசியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் எழுந்தன.&nbsp;</p>

<p>இந்நிலையில் அஜித்தை தனது தெலுங்கு படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அவர் அஞ்சலி செலுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது. ஏற்றி விட்டவரையே அஜித் மறந்துவிட்டார் என சோசியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் எழுந்தன.&nbsp;</p>

இந்நிலையில் அஜித்தை தனது தெலுங்கு படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அவர் அஞ்சலி செலுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது. ஏற்றி விட்டவரையே அஜித் மறந்துவிட்டார் என சோசியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் எழுந்தன. 

78
<p>இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே. அஜித்தும் எனக்கு நண்பர் தான், எங்க அப்பாவுக்கும் நல்ல நண்பர் தான். அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன இப்போ?. அது ஒரு பிரச்சனையா இப்போது.&nbsp;</p>

<p>இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே. அஜித்தும் எனக்கு நண்பர் தான், எங்க அப்பாவுக்கும் நல்ல நண்பர் தான். அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன இப்போ?. அது ஒரு பிரச்சனையா இப்போது.&nbsp;</p>

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி.சரண், அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்படட்டுமே, அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் இல்லையே. அஜித்தும் எனக்கு நண்பர் தான், எங்க அப்பாவுக்கும் நல்ல நண்பர் தான். அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன இப்போ?. அது ஒரு பிரச்சனையா இப்போது. 

88
<p>அஜித் எனக்கு போன் செய்து துக்கம் விசாரிக்க வேண்டியது ஏன்?. தேவையில்லாமல் ஏன் வதந்தி பரப்புகிறீர்கள். அவர் வந்து வீட்டில் வருத்தப்பட்டு, எனக்கு போன் பண்ணி பேசினால் என்ன, இப்போது இந்த உலகத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லை. என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவை என பதிலளித்தார்.&nbsp;</p>

<p>அஜித் எனக்கு போன் செய்து துக்கம் விசாரிக்க வேண்டியது ஏன்?. தேவையில்லாமல் ஏன் வதந்தி பரப்புகிறீர்கள். அவர் வந்து வீட்டில் வருத்தப்பட்டு, எனக்கு போன் பண்ணி பேசினால் என்ன, இப்போது இந்த உலகத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லை. என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவை என பதிலளித்தார்.&nbsp;</p>

அஜித் எனக்கு போன் செய்து துக்கம் விசாரிக்க வேண்டியது ஏன்?. தேவையில்லாமல் ஏன் வதந்தி பரப்புகிறீர்கள். அவர் வந்து வீட்டில் வருத்தப்பட்டு, எனக்கு போன் பண்ணி பேசினால் என்ன, இப்போது இந்த உலகத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லை. என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவை என பதிலளித்தார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு மாசமா காணவில்லை, DNA testக்கு தலைமறைவு; ஓடி ஒளிந்த Rangaraj:ஜாய் கிரிசில்டா பதிவு!
Recommended image2
அப்பாவுக்கு டாக்டர் பட்டம் – உருக்கமாக பதிவு வெளியிட்ட அண்ணன், தம்பி!
Recommended image3
ஏன் பவன் கல்யாண், அல்லு அர்ஜூனை வைத்து ராஜமௌலி படம் இயக்கவில்லை தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved