‘டக்குன்னு பார்த்தா...பக்குன்னு ஆகுதே’... யாஷிகாவின் உச்சகட்ட கவர்ச்சியால் நிலைகுலைந்து போன ரசிகர்கள்...!
நடிகை யாஷிகா பார்த்தாலே பக்குனு ஆகும் கவர்ச்சி ரணகளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்... செம்ம வைரலாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ள யாஷிகா ஸ்கின் கலர் கர்சீப் ஒன்று காட்டியது போன்ற உடையில்.... பார்க்கும் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
ஒரு அளவுக்கு கவர்ச்சி காட்டலாம்... அதுக்குன்னு இவ்வளவு ஓவரா கவர்ச்சி காட்ட கூடாது என, நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் யாஷிகாவின் இந்த அதீத கவர்ச்சிக்கு... நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், மற்றொரு புறம்... இவரது கவர்ச்சியை ஆராதித்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.
முதுகில் உள்ள டாட்டூ முழுவதும் தெரியும்படி தாராள கவர்ச்சியில் யாஷிகா
அளவே இல்லாமல் கவர்ச்சியிலும், அழகிலும் இம்சிக்கும் யாஷிகா