ஊரடங்கில் சூப்பர் பிஸ்னஸை துவக்கிய வரலட்சுமி சரத்குமார்..! அவரே வெளியிட்ட தகவல்..!
ஊரடங்கு ஓய்வை ஜாலியாக கழிக்கும் நடிகைகள் மத்தியில், புதிய தொழில் ஒன்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்.

<p>கொரானா தொற்று வீட்டில் முடக்கி போடாததால் இவர், விளையாட்டாக துவங்கிய தொழில் இன்று, வெற்றிகரமாக வளர்ந்துள்ளது என அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p>
கொரானா தொற்று வீட்டில் முடக்கி போடாததால் இவர், விளையாட்டாக துவங்கிய தொழில் இன்று, வெற்றிகரமாக வளர்ந்துள்ளது என அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
<p>வாரிசு நடிகை என்கிற அங்கீகாரத்தோடு, நடிகர் சிம்புவுடன் 'போடா போடி ' படத்தில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. இந்த படத்திற்கு பின், இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், போடா போடி படத்தில் இவர் செய்த பர்ஃபார்மென்ஸ் மற்றும், நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.</p>
வாரிசு நடிகை என்கிற அங்கீகாரத்தோடு, நடிகர் சிம்புவுடன் 'போடா போடி ' படத்தில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. இந்த படத்திற்கு பின், இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், போடா போடி படத்தில் இவர் செய்த பர்ஃபார்மென்ஸ் மற்றும், நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
<p>இந்த படத்தை தொடர்ந்து, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.</p>
இந்த படத்தை தொடர்ந்து, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
<p>கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இந்த திரைப்படம், இவருடைய திரையுலக பயத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.</p>
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இந்த திரைப்படம், இவருடைய திரையுலக பயத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
<p>சமீப காலமாக நாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், வில்லி, குணச்சித்திர வேண்டும் என கலந்து கட்டி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பாணியில் நடிக்கும் இவருடைய திறமைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.</p>
சமீப காலமாக நாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல், வில்லி, குணச்சித்திர வேண்டும் என கலந்து கட்டி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பாணியில் நடிக்கும் இவருடைய திறமைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
<p>நடிப்பு என்பதை தாண்டி, சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் திரையுலகத்தில், பாலியல் ரீதியாக பாதிப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்கிற அமைப்பை வரலட்சுமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
நடிப்பு என்பதை தாண்டி, சமூக பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் திரையுலகத்தில், பாலியல் ரீதியாக பாதிப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்கிற அமைப்பை வரலட்சுமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
<p>இதை தொடர்ந்து, தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து, கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியோடு இருக்கும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.</p>
இதை தொடர்ந்து, தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து, கொரோனா ஊரடங்கால் பசி பட்டினியோடு இருக்கும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
<p>மேலும் சமீபத்தில் இவருடைய அம்மா, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யாரும் ரயில் நிலையத்தில் பிரட் பாக்கெட்டுகளை வழங்கியதற்கு பாராட்டுகளும் குவிந்தது.</p>
மேலும் சமீபத்தில் இவருடைய அம்மா, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யாரும் ரயில் நிலையத்தில் பிரட் பாக்கெட்டுகளை வழங்கியதற்கு பாராட்டுகளும் குவிந்தது.
<p>இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நடிகை வரலட்சுமி சரத்குமார் பேக்கிங் பிஸ்னஸ் ஒன்றை 'லைப் ஆப் பை ' என்ற பெயரில் விளையாட்டாக துவங்கி, இதுவரை 100 பேருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்துவிட்டதாக சந்தோஷமாக தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.</p>
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நடிகை வரலட்சுமி சரத்குமார் பேக்கிங் பிஸ்னஸ் ஒன்றை 'லைப் ஆப் பை ' என்ற பெயரில் விளையாட்டாக துவங்கி, இதுவரை 100 பேருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்துவிட்டதாக சந்தோஷமாக தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.