MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்துக்கு பின் மீண்டும் காதல் கணவருடன் சேர்ந்து வாழ்கிறாரா பிரபல தமிழ் நடிகை? வைரலாகும் புகைப்படம்..!

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதல் கணவருடன் சேர்ந்து வாழ்கிறாரா பிரபல தமிழ் நடிகை? வைரலாகும் புகைப்படம்..!

பிரபல நட்சத்திர தம்பதிகள், திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாடியுள்ளதால், இவ்ரகள் மீண்டும் ஒன்றாக வாழ்கிறார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 18 2021, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
<p>ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த ’வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியா ராமன்.&nbsp;</p>

<p>ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த ’வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியா ராமன்.&nbsp;</p>

ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்த ’வள்ளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரியா ராமன். 

28
<p>இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், சின்ன ராஜா, உள்ளிட்ட &nbsp;30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார்.&nbsp;</p>

<p>இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், சின்ன ராஜா, உள்ளிட்ட &nbsp;30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார்.&nbsp;</p>

இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், சின்ன ராஜா, உள்ளிட்ட  30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார். 

38
<p>1999ம் ஆண்டு வெளியான ’நேசம் புதுசு’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.</p>

<p>1999ம் ஆண்டு வெளியான ’நேசம் புதுசு’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.</p>

1999ம் ஆண்டு வெளியான ’நேசம் புதுசு’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

48
<p>பின்னர் திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மனம் ஒற்று பிரிவதாக கடந்த 2014 ஆண்டு அறிவித்த நிலையில் விவாகரத்தும் பெற்றனர்.&nbsp;</p>

<p>பின்னர் திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மனம் ஒற்று பிரிவதாக கடந்த 2014 ஆண்டு அறிவித்த நிலையில் விவாகரத்தும் பெற்றனர்.&nbsp;</p>

பின்னர் திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மனம் ஒற்று பிரிவதாக கடந்த 2014 ஆண்டு அறிவித்த நிலையில் விவாகரத்தும் பெற்றனர். 

58
<p>திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிரியா ராமன், விவாகரத்துக்கு பின்னர் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும், 'செம்பருத்தி' சீரியல் மற்ற சீரியல்களுக்கு &nbsp;டிஆர்பியில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது.</p>

<p>திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிரியா ராமன், விவாகரத்துக்கு பின்னர் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும், 'செம்பருத்தி' சீரியல் மற்ற சீரியல்களுக்கு &nbsp;டிஆர்பியில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது.</p>

திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிரியா ராமன், விவாகரத்துக்கு பின்னர் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வரும், 'செம்பருத்தி' சீரியல் மற்ற சீரியல்களுக்கு  டிஆர்பியில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது.

68
<p>நடிகர் ரஞ்சித்தும் தற்போது 'செந்தூர பூவே' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.</p>

<p>நடிகர் ரஞ்சித்தும் தற்போது 'செந்தூர பூவே' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.</p>

நடிகர் ரஞ்சித்தும் தற்போது 'செந்தூர பூவே' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

78
<p>இந்நிலையில் ரஞ்சித் - பிரியா ராமன் தம்பதிகள் விவாகரத்து பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளில் நெருக்கமாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.</p>

<p>இந்நிலையில் ரஞ்சித் - பிரியா ராமன் தம்பதிகள் விவாகரத்து பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளில் நெருக்கமாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.</p>

இந்நிலையில் ரஞ்சித் - பிரியா ராமன் தம்பதிகள் விவாகரத்து பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் தங்களது திருமண நாளில் நெருக்கமாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

88
<p>இதனால் இந்த தம்பதிகள் மீண்டும் மணவாழ்க்கையில் ஒன்று இணைந்து விட்டார்களா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், பலர் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது லேட்டஸ்ட் செல்பி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.</p>

<p>இதனால் இந்த தம்பதிகள் மீண்டும் மணவாழ்க்கையில் ஒன்று இணைந்து விட்டார்களா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், பலர் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது லேட்டஸ்ட் செல்பி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.</p>

இதனால் இந்த தம்பதிகள் மீண்டும் மணவாழ்க்கையில் ஒன்று இணைந்து விட்டார்களா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், பலர் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது லேட்டஸ்ட் செல்பி புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved