மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைகிறாரா கார்த்தி? சீரியல் குழுவின் Exclusive தகவல்!
First Published Jan 11, 2021, 5:43 PM IST
'செம்பருத்தி' சீரியலில் இருந்து விலகிய நடிகர் கார்த்தி மீண்டும் இதே சீரியலில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?