MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.50,000 அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு.. ஆதார் கார்டு இருந்தால் போதும்.. முழு விவரம் உள்ளே!

ரூ.50,000 அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு.. ஆதார் கார்டு இருந்தால் போதும்.. முழு விவரம் உள்ளே!

ஆதார் கார்டு இருந்தால் மத்திய அரசு ரூ.50,000 வரை கடன் கொடுக்கிறது. இந்த கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 10 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மத்திய அரசின் கடன் திட்டம்
Image Credit : Google

மத்திய அரசின் கடன் திட்டம்

பெண்கள், விவசாயிகள், இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதே போல் சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் PM SVANidhi என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின்போது கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

24
வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும்
Image Credit : Gemini

வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும்

அப்போது தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கிடும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. இந்த PM SVANidhi திட்டம் என்பது சிறு, குறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மைக்ரோ கிரெடிட் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி சாலையோர வியாரிகள், சிறு கடை உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.50,000 வழங்கப்படும்.

Related Articles

Related image1
0% வட்டி.. 100% மகிழ்ச்சி!..! வாங்கியதை மட்டும் திருப்பித் தாருங்கள்: வட்டி இல்லா கடன் திட்டங்கள்..
Related image2
பர்சனல் லோன் வேணுமா? இந்த 6 ஆவணங்கள் இருந்தால் போதும்.. பணம் உடனே கைக்கு வரும்.. முழு விவரம்!
34
மூன்று தவணைகளில் கடன் கிடைக்கும்
Image Credit : Getty

மூன்று தவணைகளில் கடன் கிடைக்கும்

ஆனால் இந்த 50,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படாது. முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். ஓராண்டு காலத்துக்குள் இதனை திருப்பி செலுத்தினால் இரண்டாம் தவணையாக ரூ.20,000 வழங்கப்படும். இதையும் உரிய காலத்துக்குள் கட்டி முடித்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வியாபாரிகளுக்கு வழங்கப்படும்.

ஆண்டுக்கு 7% வட்டி மானியம் கிடைக்கும்

இந்த திட்டத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த அம்சம் என்னவென்றால் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியம் கிடைக்கும். இடுஹ் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் வியாபாரிகள் UPI மூலம் டிஜிட்டல் முறையில் வியாபாரம் செய்தால் மாதம் ரூ.100 வரை (ஆண்டுக்கு ரூ. 1,200 வரை) கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

44
யார் யாருக்கு கடன் கிடைக்கும்?
Image Credit : Getty

யார் யாருக்கு கடன் கிடைக்கும்?

PM SVANidhi திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்துடன் UPI-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் தெருவோர வியாபாரிகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற முடியும். இந்த கடனை வங்கிகள் வழங்குகின்றன.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

தகுதிவாய்ந்த வியாபாரிகள் அல்லது பயனாளிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது பிற அடையாள அட்டையை சம்பத்தப்பட்ட வங்கிகளில் சமர்பித்து கடன்களை வாங்கிக் கொள்ளலாம். எந்த பிணையமும் இன்றி கடன் எளிதாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு
கடன்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மரணத்திற்குப் பிறகு ஆதார் முடக்கலையா? குடும்பத்தினர் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு வேலை!
Recommended image2
காசு மிச்சம்.. ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை டிக்கெட் இலவசம்.. முழு விவரம் இதோ!
Recommended image3
EPFO அதிரடி: வீடு வாங்கவும் கடன் அடைப்பதும் ரொம்ப ஈசி..! இனி 3 நாட்களில் கைக்கு வரும் PF பணம்
Related Stories
Recommended image1
0% வட்டி.. 100% மகிழ்ச்சி!..! வாங்கியதை மட்டும் திருப்பித் தாருங்கள்: வட்டி இல்லா கடன் திட்டங்கள்..
Recommended image2
பர்சனல் லோன் வேணுமா? இந்த 6 ஆவணங்கள் இருந்தால் போதும்.. பணம் உடனே கைக்கு வரும்.. முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved