MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • DA Hike: 5% டிஏ உயர்வு.. லட்சக்கணக்கான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. . எந்த மாநிலம்?

DA Hike: 5% டிஏ உயர்வு.. லட்சக்கணக்கான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. . எந்த மாநிலம்?

DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஒரு மாநில அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 5% உயர்வை அறிவித்ததால், மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு கிடைக்க உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 25 2026, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
Image Credit : Asianet News

5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொடர்பான அறிவிப்புகள் எப்போதும் அதிக கவனத்தைப் பெறும். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மாத வருமானத்தில் கூடுதல் தொகை கிடைக்கும் செய்தி இயல்பாகவே எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. தற்போது அப்படியான ஒரு முக்கிய அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பான இந்த புதிய முடிவு, லட்சக்கணக்கான குடும்பங்களின் மாதாந்திர நிதி திட்டத்தால் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அரசு ஊழியர்களுக்கு சம்பள குட் நியூஸ்
Image Credit : Getty

அரசு ஊழியர்களுக்கு சம்பள குட் நியூஸ்

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த மாற்றம் பலன் தரவுள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் நிம்மதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது திரிபுரா அரசு. முதலமைச்சர் மாணிக் சாஹா தலைமையிலான அரசு, அகவிலைப்படி மற்றும் அகவிளை நிவாரணத்தில் மேலும் 5 சதவீத உயர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்? இந்த தவறுகளை செய்தால் சிக்கல்தான்!
Related image2
PF Withdrawal: யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பிஎப் பணம் எடுக்கலாம்.. இபிஎப்ஓ புதிய அதிரடி
34
லட்சக்கணக்கானோருக்கு நிதி நிம்மதி
Image Credit : Pixabay

லட்சக்கணக்கானோருக்கு நிதி நிம்மதி

இந்த நடவடிக்கையால் சுமார் 1.02 லட்சம் அரசு ஊழியர்களும், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நேரடியாக பலன் பெறுகின்றனர். மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில மத்திய அரசின் அகவிலைப்படி அளவுக்கு ஊழியர்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

44
அகவிலைப்படி உயர்வால் சம்பளம் அதிகரிப்பு
Image Credit : Asianet News

அகவிலைப்படி உயர்வால் சம்பளம் அதிகரிப்பு

இதற்கிடையில் ரயில்வே, வங்கி மற்றும் பல மாநிலங்களிலும் சம்பளம், அகவிலைப்படி திருத்தங்கள் குறித்த விவாதங்கள் வேகமடைந்துள்ளன. மேலும், எட்டாவது ஊதியக் குழு தொடர்பான எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் சம்பளம் மற்றும் சலுகை அமைப்புகள் மீண்டும் தேசிய விவாதமாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Money: ஐந்தே மாதத்தில் 10 ஆயிரத்துக்கு மேல் சேமிக்காலாம்.! பணத்தை சேமிக்கும் சிம்பிள் சீக்ரெட் டிப்ஸ்.!
Recommended image2
PF Withdrawal: யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பிஎப் பணம் எடுக்கலாம்.. இபிஎப்ஓ புதிய அதிரடி
Recommended image3
Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக குறையும்.! ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்? இந்த தவறுகளை செய்தால் சிக்கல்தான்!
Recommended image2
PF Withdrawal: யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பிஎப் பணம் எடுக்கலாம்.. இபிஎப்ஓ புதிய அதிரடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved