MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்

ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்

மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, ஆண்டுக்கு வெறும் ரூ.20 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டை வழங்குகிறது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 24 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.20 காப்பீடு திட்டம்
Image Credit : Google

ரூ.20 காப்பீடு திட்டம்

பாதுகாப்பான வாழ்க்கைக்கு காப்பீடு மிகவும் அவசியம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் கட்டினால் ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு கிடைக்கும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

24
மத்திய அரசு விபத்து காப்பீடு திட்டம்
Image Credit : stockPhoto

மத்திய அரசு விபத்து காப்பீடு திட்டம்

இந்த திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 18 முதல் 70 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். கட்டணம் தானாகவே வங்கி கணக்கில் இருந்து ஆட்டோ-டெபிட் முறையில் கழிக்கப்படும். இதனால் புதுப்பிப்பு சிக்கல் இருக்காது.

Related Articles

Related image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Related image2
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
34
ரூ.2 லட்சம் வழங்கப்படும்
Image Credit : stockPhoto

ரூ.2 லட்சம் வழங்கப்படும்

விபத்தில் உயிரிழந்த நபருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இரு கைகள், இரு கால்கள் அல்லது இரு கண்கள் முழுமையாக செயலிழந்தாலும் அதே அளவு காப்பீடு கிடைக்கும். பகுதி ஊனமுற்ற நிலை ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

44
நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு
Image Credit : stockPhoto

நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை. அருகிலுள்ள வங்கி கிளையில் விண்ணப்பம் அளித்து சேரலாம். மிக குறைந்த கட்டணத்தில் பெரிய பாதுகாப்பு வழங்கும் இந்த திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காப்பீடு
மத்திய அரசு
அரசு திட்டம்
ஆரோக்கியம்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image2
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Recommended image3
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Related Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved