MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கி கணக்கில் 18 மாத DA நிலுவைத் தொகை வருது; எப்போது?

வங்கி கணக்கில் 18 மாத DA நிலுவைத் தொகை வருது; எப்போது?

கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத DA மற்றும் DR நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்தத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

2 Min read
Raghupati R
Published : May 02 2025, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) நல்ல செய்தி வெளியாகி உள்ளது. விரைவில் பெரும் தொகை கிடைக்கும். DA மற்றும் நிலுவைத் தொகையை மத்திய அரசு அனுமதித்துள்ளது. கோவிட் (Covid) காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நிலுவைத் தொகையை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

25
Central Government Employees

Central Government Employees

மத்திய அரசு ஊழியர்கள்

இதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இப்போது மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் (Account) பணம் வரும். 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான மூன்று தவணைகளின் இந்த நிலுவைத் தொகை (Arrears) விரைவில் கிடைக்கும்.

Related Articles

Related image1
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
Related image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3 மாத DA அரியர் இந்த மாதம் கிடைக்கும்!
35
DA Arrears Update

DA Arrears Update

எவ்வளவு பணம் உயரும்?

இது குறித்து JCM செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘ஊழியர்கள் கோவிட்-ன் போது அயராது உழைத்தனர். இது அவர்களின் உரிமை’ என்றார். இப்போது கேள்வி என்னவென்றால், 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை நிலுவையில் இருந்த பணம் எவ்வளவு? மொத்தம் எவ்வளவு பணம் (Money) ஊழியர்களுக்குக் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.

45
DR Arrears

DR Arrears

ஏழாவது ஊதியக் குழு செய்தி

ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், நிலை 1 ஊழியர்கள் ₹11,880 முதல் ₹37,554 வரையிலும், நிலை 13-14 ஊழியர்கள் ₹1.44 லட்சம் முதல் ₹2.18 லட்சம் வரையிலும் பெறுவார்கள். ஓய்வூதியதாரர்களும் இந்த நிலுவைத் தொகையைப் பெறுவார்கள். விரைவில் பணம் கிடைக்கும். மூன்று தவணைகளாக நிலுவைத் தொகை (Arrears) வழங்கப்படும். விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை வரும்.

55
Dearness Allowance Hike

Dearness Allowance Hike

எட்டாவது ஊதியக் குழு அப்டேட்

எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு முன், 18 மாத நிலுவைத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும். 2026 ஜனவரியில் எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்படலாம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் உயரும். அதேபோல், ஓய்வூதியமும் பெருமளவில் உயரும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்கள்
அகவிலைப்படி உயர்வு
சம்பள உயர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved