MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Rs 755 Postal Policy | ஆண்டு பிரீமியம் ரூ.755 மட்டுமே! - 15 லட்சத்திற்கு விபத்து காப்பீடுடன் பல சலுகைகள்!

Rs 755 Postal Policy | ஆண்டு பிரீமியம் ரூ.755 மட்டுமே! - 15 லட்சத்திற்கு விபத்து காப்பீடுடன் பல சலுகைகள்!

அஞ்சல் துறையில் இந்த ஒரு பாலிசி பற்றி தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.. இத்தனை பயன்களா? என்று ஆச்சரியப்படுவீர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.755 பாலிசியை நிச்சயம் எடுப்பீர்கள். இந்த பாலிசியின் சிறப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.. வாருங்கள்.. 

1 Min read
Dinesh TG
Published : Aug 20 2024, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு!

ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு!

அஞ்சல் துறை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கடிதங்கள், எஸ்.டி, ஆர்டர்கள். ஆனால் காப்பீட்டு பாலிசிகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்டுக்கு வெறும் ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் விபத்து காப்பீட்டை இந்திய தபால் துறை வழங்குகிறது. அதுமட்டுமின்றி அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக மேலும் பல சலுகைகளை வழங்குகிறது. 
 

24
மருத்துவமனை செலவுகளுக்கும் பணம்

மருத்துவமனை செலவுகளுக்கும் பணம்

தபால் துறையில் ஆண்டுக்கு ரூ.755 பீரிமியம் செலுத்தினால் ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது. அதாவது பாலிசி எடுத்தவர் ஏதேனும் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ந்தால் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இதனுடன் ஐசியுவில் இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.2000, சாதாரண வார்டில் இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.1000 என செலவுகளுக்காக தபால் துறை வழங்குகிறது. விபத்தில் இறந்தால் நாமினியாக உள்ளவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். 
 

34
மகள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம்

மகள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம்

ரூ.755 விபத்து காப்பீடு எடுத்தவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவர்களுக்கு மகள் இருந்தால் அவரது திருமணத்திற்காக கூடுதலாக ரூ.1 லட்சத்தை இந்திய தபால் துறை வழங்குகிறது. இதற்கு தபால் நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

LIC Agents: முகவர்கள் அதிகபட்சம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் தெரியமா?
 

44
படிப்புக்கு இன்னும் ஒரு லட்சம்!

படிப்புக்கு இன்னும் ஒரு லட்சம்!

அதுமட்டுமின்றி பாலிசிதாரருக்கு படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் படிப்புக்காக இன்னும் ஒரு லட்சம் ரூபாயை தபால் துறை வழங்குகிறது. இதெல்லாம் வெறும் ரூ.755 பாலிசிக்கே இத்தனை சலுகைகளை வழங்குகிறது இந்திய தபால் துறை. இந்த பாலிசியைப் பெற உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தைத் தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 
 

About the Author

DT
Dinesh TG
முதலீடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved