MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தினமும் ரூ.100 சேமித்தால் எதிர்காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்! சூப்பர் டிப்ஸ்

தினமும் ரூ.100 சேமித்தால் எதிர்காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்! சூப்பர் டிப்ஸ்

தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் நல்ல தொகையை உருவாக்க முடியும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் கூட்டு வட்டியின் சக்தியைப் பயன்படுத்தி முதலீடு பெருகும். டெய்லி SIP மூலம் தினமும் சிறிய தொகையை முதலீடு செய்யலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 28 2025, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.100 முதலீடு
Image Credit : Gemini

ரூ.100 முதலீடு

நாம் தினமும் சிறிது தொகையை சேமித்தாலே, அது எதிர்காலத்தில் பெரிய செல்வமாக மாறலாம் கவனிக்க மறந்து விடுகிறோம். உதாரணமாக, தினமும் ரூ.100 முதலீடு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் நல்லளவு பணத்தை உருவாக்க முடியும். இதற்கான சிறந்த வழிகளில் ஒன்று சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP). கூட்டு வட்டியின் சக்தியால், முதலீடு தானாகவே பெருகும் தன்மை கொண்டது.

24
எஸ்ஐபி
Image Credit : tickertape

எஸ்ஐபி

எஸ்ஐபி என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் சிறிய தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான எளிய முறை. மாதம், வாரம் அல்லது தினமும் முதலீடு செய்யும் வசதி உள்ளது. ரூ.100 போன்ற மிகச் சிறிய தொகையிலேயே முதலீட்டைத் தொடங்கலாம். தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், காலப்போக்கில் பெரிய தொகை உருவாகும். அந்த நேரத்தில் பணத்தை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக SIP-யை மாதம் ஒருமுறை செய்வோம். ஆனால், டெய்லி SIP என்பது ஒவ்வொரு வர்த்தக நாளிலும் தானாகவே உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபண்டில் ஒரு குறைந்த தொகை முதலீடு செய்யும்.

Related Articles

Related image1
கை நிறைய கொட்டும் பணம்.! ட்ரோன் இயக்க சூப்பர் வாய்ப்பு - அழைப்பு விடுத்த தமிழக அரசு
Related image2
இன்னுமா திருந்தல..! பர்னிச்சர் கடைக்குள் புகுந்த விசிக நிர்வாகிகள்..! பொதுக்கூட்டத்துக்கு பணம் கேட்டு மிரட்டல்..!
34
பங்கு சந்தை முதலீடு
Image Credit : Getty

பங்கு சந்தை முதலீடு

மாதாந்திர வருமானம் இல்லாதவர்கள் அல்லது தினசரி வருமானம் பெறுபவர்கள் (ஃப்ரீலான்சர்கள், சுயதொழில் செய்பவர்கள்) இதை எளிதில் பயன்படுத்தலாம். தானியக்க முறையில் இருப்பதால், முதலீட்டை மறந்துவிடும் சிக்கல் இருக்காது. தினமும் ரூ.100 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.7,20,000 ஆகும். வருடத்திற்கு 12% வருமானம் கிடைத்தால், அந்தத் தொகை சுமார் ரூ.29,97,444 ஆக வளரும்.

44
குறைந்த முதலீடு அதிக லாபம்
Image Credit : Asianet News

குறைந்த முதலீடு அதிக லாபம்

அதாவது, சிறிய அளவில் தொடங்கிய முதலீடு, நீண்ட காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும். இதுவே கூட்டு வட்டியின் அற்புதம். நீங்கள் சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம். எப்போதும் தொடர்ந்து முதலீடு செய்வதே வெற்றியின் ரகசியம். டெய்லி SIP அல்லது மாதாந்திர SIP எதுவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் அதனால் தான் உண்மையான பலன் கிடைக்கும். இந்த தகவல் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன், உங்கள் நிதி ஆலோசகர் அல்லது நிபுணரிடம் ஆலோசிக்கவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முதலீடு
எஸ்ஐபி வருமானம்
மியூச்சுவல் ஃபண்டுகள்
தனிநபர் நிதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
கை நிறைய கொட்டும் பணம்.! ட்ரோன் இயக்க சூப்பர் வாய்ப்பு - அழைப்பு விடுத்த தமிழக அரசு
Recommended image2
இன்னுமா திருந்தல..! பர்னிச்சர் கடைக்குள் புகுந்த விசிக நிர்வாகிகள்..! பொதுக்கூட்டத்துக்கு பணம் கேட்டு மிரட்டல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved