MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கோயிலுக்குபோய்ட்டு வீட்டுக்கு வர்றப்ப செய்யும் '1' செயலால் பூரண அருள்!! 

கோயிலுக்குபோய்ட்டு வீட்டுக்கு வர்றப்ப செய்யும் '1' செயலால் பூரண அருள்!! 

Astro Tips : கோயிலுக்கு போயிட்டு வீடு திரும்பும் முன் பூரணமான அருள் கிடைக்க கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே.

2 Min read
Kalai Selvi
Published : Feb 06 2025, 10:39 AM IST| Updated : Feb 06 2025, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோயிலுக்குபோய்ட்டு வீட்டுக்கு வர்றப்ப செய்யும் '1' செயலால் பூரண அருள்!!

கோயிலுக்குபோய்ட்டு வீட்டுக்கு வர்றப்ப செய்யும் '1' செயலால் பூரண அருள்!!

இந்து மதத்தில் கோவிலுக்கு செல்வதற்கும், கோவிலில் இருந்து வீடு திரும்புவதற்கும் சில விதிகள் உள்ளது அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது அப்போதுதான் கோவிலில் செய்த வழிபாட்டில் பூரண அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த விதிகளில் ஒன்றுதான் கோவிலிலிருந்து எதைக் கொண்டு வரவே கூடாது அல்லது எதை கோவிலில் விட்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஆம், சில பொருட்களை கோவிலில் வழிபட்ட பிறகு அதை அங்கேயே வைத்து விட வேண்டும். ஒருபோதும் வீட்டிற்கு கொண்டு வரவே கூடாது. அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
காலியான பானை:

காலியான பானை:

நீங்கள் ஒரு பானையில் தண்ணீர் கொண்டு கோவிலுக்கு சென்றால் முழு பக்தியுடன் அந்த தண்ணீரை கடவுளுக்கு அர்ப்பணித்த பிறகு வெறும் பானையாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக நீங்கள் கோவிலில் இருந்து புறப்படும் முன் அந்தப் பானையில் ஒரு பழம் அல்லது பூவை வைக்க வேண்டும். வெறும் பானையாக கொண்டு செல்வதற்கு பதிலாக அதை அங்கேயே வைத்து விடுங்கள். பின் மறுநாள் பானையில் பழங்கள் அல்லது பூக்களால் நிரப்பி, உங்களது வீட்டிற்கு கொண்டு வாருங்கள். ஏனென்றால் கோவிலிலிருந்து காலியான பானையை ஒருபோதும் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

35
விளக்கு:

விளக்கு:

கோவிலில் நீங்கள் கடவுளுக்கு முன்பாக மண் விளக்கை ஏற்றினால் தவறில்லை. ஆனால் பித்தளை அல்லது செம்பு விளக்கு ஏற்றினால் அதை அங்கேயே வைத்துவிட்டு, பின் மறுநாள் வந்து விளக்கை எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால் கோவிலில் எரியும் விளக்கானது சக்தியை தன்னை நோக்கி இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் விளக்கை வீட்டிற்கு ஒருபோதும் கொண்டு செல்லக்கூடாது.

இதையும் படிங்க:  இந்த '3' கருப்பு பொருட்கள் வீட்டில் இருக்கா? கெட்ட சக்திகள் விலகி ஓடும்!

45
செருப்பு:

செருப்பு:

காலணிகள் அல்லது செருப்புகள் சனி பகவனுடன் தொடர்புடையது என்பதால் உங்களது ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது சனியின் சேட், தாயாவின் இருந்தால் சனியின் கோபத்திலிருந்து விடுபட கோவிலுக்கு  செருப்புகளை அணிந்து வந்தால் அதை அங்கேயே விட்டு விடுங்கள்.

இதையும் படிங்க: பூஜை அறையில் பணம், நகைகளை வைத்தால் செல்வம் குவியுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

55
கெட்ட குணங்கள்:

கெட்ட குணங்கள்:

கோவிலில் இருந்து வீடு திரும்பும் முன் கோபம், பொறாமை, பேராசை போன்ற அனைத்து விதமான கெட்ட குணங்களும் அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்புங்கள். இந்த குணங்களை மனதில் வைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று பின் அதே குணங்களுடன் வீடு திரும்பினால், நீங்கள் செய்த வழிபாட்டால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது.. எனவே இந்த மாதிரியான கெட்ட குணங்களை கடவுளின் பாதங்களில் விட்டு செல்வதுதான் நல்லது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved