கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஓராண்டுக்குப் பின்னர் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்..
சேலம், நாமக்கல்மற்றும்சுற்றுவட்டாரபகுதியில்உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கிகளில்ரூ.323 கோடிபழைய, கிழிந்தரூபாய்நோட்டுகளைசேகரித்துரெயில்மூலம்சென்னைரிசர்வ்வங்கிக்குகடந்தஆண்டுஆகஸ்டுமாதம் 8-ந்தேதிஅனுப்பிவைக்கப்பட்டது.
சேலம்ஜங்சன்ரெயில்நிலையத்தில்இருந்துஇரவு 9 மணிக்குபுறப்பட்டரெயில்மறுநாள்அதிகாலை 4.15 மணிக்குசென்னைஎழும்பூர்வந்தடைந்தது. பின்னர்பணம்இருந்தபெட்டிமட்டும்சேத்துப்பட்டுபணிமனைக்குகொண்டுவரப்பட்டது. அங்குரிசர்வ்வங்கிஅதிகாரிகள்பெட்டியைதிறந்துபார்த்தபோது, மேற்கூரையில்துவாரமிட்டுரூ.5 கோடியே 78 லட்சத்தைமர்மஆசாமிகள்கொள்ளையடித்ததுதெரிந்தது. இந்தகொள்ளைதொடர்பாகசென்னைசி.பி.சி.ஐ.டி. போலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.

ஓடும்ரெயிலில்ஏறிகொள்ளையடித்தால்கைரேகைபலஇடங்களில்பதிவாகிஇருக்கும். ஆனால்ரெயில்பெட்டியில்ஒருசிலபகுதிகளில்தான்கைரேகைஇருந்தது. இதுதவிரஓடும்பெட்டியில்ஏறினாலோ, கீழேஇறங்கினாலோகால்தடம்மற்றும்கைரேகைகள்பலஇடங்களில்நிச்சயம்பதிந்துஇருக்கும். ஆனால்கால்தடம், கைரேகைபலஇடங்களில்இல்லை.
ஒருசிலகைரேகைமட்டுமேஉள்ளதால்வங்கிபணம்ஓடும்ரெயிலில்கொள்ளையடிக்கவில்லைஎன்றும், ரெயில்நின்றுஇருக்கும்போதுதான்கொள்ளையடிக்கப்பட்டுஇருக்கிறதுஎன்றும்தெரியவந்தது.
இந்நிலையில், அமெரிக்கவிண்வெளிஆராய்ச்சிநிலையமானநாசாஅளித்ததகவலின்அடிப்படையில், இந்தவழக்கில்முன்னேற்றம்ஏற்பட்டது. சேலத்தில்இருந்துசென்னைவந்தரயிலின் 350 கி.மீட்டர்தூரத்தைசெயற்கைகோள்மூலம்புகைப்படங்களாகநாசாஅனுப்பியது. மத்தியஉள்துறைஅமைச்சகம்மூலமாகநாசாவுக்குசிபிசிஐடிவைத்தகோரிக்கையைஏற்றுநாசாபடங்களைஅனுப்பியது. நாசாபடங்களின்அடிப்படையில் 100-க்கும்மேற்பட்டசெல்போன்டவர்களின்அழைப்புகளில்ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், ரயிலின்மேற்கூரையில்துளையிட்டுரூ.5.78 கோடிபழையரூபாய்நோட்டுகளைகொள்ளையடித்தவழக்கில்மத்தியபிரதேசத்தைசேர்ந்ததினேஷ், ரோஹன்பார்த்திஆகியோரைசிபிசிஐடிபோலீசார்சென்னையில்கைதுசெய்துள்ளனர்.
சின்னசேலத்திற்கும், விருதாசலத்திற்கும்இடையேரயில்பெட்டிமேற்கூரையைதுளையிட்டுகொள்ளையடித்ததாககைதானவர்கள்வாக்குமூலம்அளித்துள்ளனர். கொள்ளையடித்தபழையரூபாய்நோட்டுகளைலுங்கியில்சுற்றிக்கொண்டு 2 கொள்ளையர்கள்தப்பியுள்ளனர். ரயில்விருதாசலம்வந்தபோதுபணக்கட்டுகளைமற்றகூட்டாளிகளிடம்தந்துள்ளனர். ரயில்நிலையத்தில்இறங்கிகாத்திருந்தமேலும்ஐந்து பேருடன் மத்தியபிரதேசம்தப்பிசென்றதாகவும்வாக்குமூலத்தில்தெரிவித்துள்ளனர்
