திருவிடைமருதூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை ஒருவரை அவரது காதலன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சைமாவட்டம்பாபநாசம் 108 சிவாலயம்பகுதியைசேர்ந்தவர்குமரவேல். இவரதுமகள்வசந்தபிரியாஇவர்கும்பகோணம்லால்பகதூர்சாஸ்திரிசாலையில்உள்ளதனியார்மெட்ரிக்பள்ளியில்ஆசிரியையாகவேலைபார்த்துவந்தார்.
இந்தநிலையில்நேற்றுமாலைஉமாமகேஸ்வரபுரம்காவிரிஆற்றின்படித்துறையில்வசந்தபிரியாகழுத்துஅறுத்துகொலைசெய்யப்பட்டநிலையில்பிணமாககிடந்தார்.

இதுகுறித்துதகவல்கிடைத்ததும்போலீசார் விரைந்து சென்று வசந்தபிரியாவின்உடலைகைப்பற்றிகும்பகோணம்அரசுமருத்துவமனைக்குபிரேதபரிசோதனைக்காகஅனுப்பிவைத்தனர்.
கொலைசெய்யப்பட்டஆசிரியைவசந்தபிரியாவுக்கும், வலங்கைமானைசேர்ந்தஒருவருக்கும்கடந்த 28-ந்தேதிதிருமணம்நிச்சயம்செய்யப்பட்டது. திருமணம்நிச்சயம்செய்யப்பட்டபின்னரும்வழக்கம்போல்வசந்தபிரியாபள்ளிக்குவேலைக்குசென்றுவந்தார். நேற்றுகாலைவழக்கம்போல்இவர்பள்ளிக்குபணிக்குவந்தார்.

மாலையில்பள்ளிமுடிந்ததும்வசந்தப் பிரியா பள்ளியில்இருந்துவீட்டிற்குபுறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்து வசந்த பிரியாவை அழைத்துச் சென்றார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் காவிரிஆற்றின்படித்துறையில்அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்த பிரியாவின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

அங்குயாருடன்அவர்வந்தார்? அவரைகழுத்தைஅறுத்துகொலைசெய்ததுயார்? என்பதுகுறித்துஇது வரை சரியான தகவல் தெரியவில்லை. கொலைநடந்தஇடத்தில்இரண்டுசெல்போன்கள், பேனாகத்திஆகியவைகிடந்தன. அவற்றைதிருவிடைமருதூர்போலீசார்கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞரும், வசந்தப் பிரியாவும் காதலித்து வந்ததாகவும், ஆனால் வசந்த பிரியாவுக்கு வேறு ஒருவருடன் கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது குறித்து பேசுவதற்காக அந்த இளைஞர் பள்ளிக்கு வந்து வசந்தப்பிரியாவை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வசந்த பிரியா கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
