திருச்சி அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த காதலனை அடித்துக் கொன்றுவிட்டு காதலியை 4 பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிமாவட்டம்லால்குடிஅருகேஉள்ளசின்னக்குளம்பகுதியைசேர்ந்தவர்தமிழ்வானன்சமயபுரத்தில்உள்ளதனியார்என்ஜினீயரிங்கல்லூரியில்படித்துவந்தார்.இவரும் லால்குடிஅருகேஉள்ளகோதண்டகுறிச்சியைசேர்ந்தஒருநர்சிங்மாணவி மீராவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும்அடிக்கடிதனியேசந்தித்துஉல்லாசமாக இருந்துள்ளனர்.
பொங்கல்பண்டிகையையொட்டிதமிழ்வானன்தனதுகாதலி மீராவை சந்திக்கவிரும்பினார். உடனேசெல்போனில்தொடர்புகொண்டுதனதுவிருப்பத்தைதெரிவித்தார். இதைத்தொடர்ந்துமீரா, தமிழ்வாணன்கூறியஇடத்திற்குவந்தார்.

இருவரும்மோட்டார்சைக்கிளில்சிறுகனூர்ரோட்டில்குமுளூர்என்றஇடத்திற்குசென்றனர். அங்குஒருகாட்டுப்பகுதியில்இருவரும்தனிமையில்சந்தித்துநீண்டநேரம்பேசிக்கொண்டிருந்தனர்.
காதல்ஜோடிஇருவரும்தனிமையில்பேசிக்கொண்டிருப்பதைஅந்தவழியாகமோட்டார்சைக்கிளில்வந்தகும்பல்பார்த்துள்ளது. போதையில்இருந்தஅந்த 4 பேரும்மீராவை கற்பழிக்க முய்ன்றனர். இதனை தமிழ்வாணன் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தியது..
பின்னர் மீராவை தூக்கிச் சென்ற அந்த கும்பல் கபாலியல் பலாத்காரம் செய்தது. ஒரு கட்டத்தில் மீரா காப்பாற்றுங்கள்,. காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். அவரதுஅலறல்சத்தம்கேட்டுஅந்தவழியாகரோட்டில்சென்றவர்கள்ஓடிவந்தனர். இதைப்பார்த்தஅந்தகும்பல்அங்கிருந்துமோட்டார்சைக்கிளில்ஏறிதப்பியது. அதன்பிறகு 108 ஆம்புலன்ஸ்மூலம்தமிழ்வாணனைஆஸ்பத்திரிக்குகொண்டுசென்றனர்.

அங்குஅவரைபரிசோதித்தடாக்டர்கள்அவர்வழியிலேயேஇறந்துவிட்டதாககூறினர். இதுகுறித்துசிறுகனூர்போலீஸ்இன்ஸ்பெக்டர்ராஜாமற்றும்போலீசார்விசாரணைநடத்திவருகிறார்கள்.
தமிழ்வாணனின்காதலியிடம்போலீசார்துருவிதுருவிவிசாரணைநடத்திவருகிறார்கள். மோட்டார்சைக்கிளில்வந்த 4 பேரின்அங்கஅடையாளங்கள், பைக்நம்பர்அடையாளம்குறித்தும்விசாரணைநடத்திவருகின்றனர். இதில்முக்கியதகவல்போலீசாருக்குகிடைத்துள்ளது. அதன்படி 4 பேரையும்வலைவீசிதேடிவருகிறார்கள்
