Asianet News TamilAsianet News Tamil

Online கிளாசுக்கு முழுக்கு. தனி அறையில் நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்த பள்ளி மாணவி. வெளியானது பகீர்

ஆரம்பத்தில் நான் தயங்கினேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்ததால், நானும் எனது நிர்வாண வீடியோவை மற்றும் புகைப்படங்களை பல கோணங்களில் எடுத்து அதில் வெளியிட்டேன்.

Online Classes Boycotted. The school girl took the naked video and spread in website. Shocking.
Author
Chennai, First Published Aug 30, 2021, 5:33 PM IST

ஆன்லைன் வகுப்பில் இருக்கிறேன் என கூறிவிட்டு 15 வயது பள்ளி மாணவி வருவர், தனி அறையில் தனது நிர்வாண வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்த சம்பவம்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் காரியத்தால் அவரது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறி உள்ளது.

கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கும் மேலாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கைப்பேசி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவகையில் மாணவர்கள் பாடம் கற்க மொபைல் போன்கள் முக்கிய கருவியாக இருந்துவரும் அதே நேரதில், அதே மொபைல் போன்கள் மூலம் இளம் பெண்களை குறிவைத்து, அவர்களை தவறாக வழிக்கு திசைத் திருப்பும் சமூக விரோத சம்பவர்களும் அதிகரித்து வருகிறது.சில மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் இருப்பதாகக் கூறிவிட்டு முழு நேரமும் ஆபத்தான கேம்களை விளையாடுவது, பணத்தை செலுத்தி ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவது, 

Online Classes Boycotted. The school girl took the naked video and spread in website. Shocking.

இன்னும் சில மூளைச் சலவை செய்யும் கேம்களில் ஈடுபட்டு பணத்தை இழப்பது, சில அறிமுகம் இல்லாதவர்களுடன் ஆனை லைனில் பழகி தனது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி சிக்கலில் மாட்டுக் கொள்வது போன்ற பயங்கர  சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி, தன்னை நிர்வாணமாக படம்பிடித்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ள வந்துள்ள சம்பவத்தால் அவரின் தந்தைக்கு மாரடைப்பு  ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள ஒரு துயரச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக அவளது பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அந்தப் பெண் ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்த நிலையில், திடீரென ஒரு நாள் அந்தப் பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருவதாக, அவரது உறவினர்கள் மாணவியின் பெற்றோர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தனர். அந்த வீடியோவை பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சியில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவரது உறவினர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Online Classes Boycotted. The school girl took the naked video and spread in website. Shocking.

பின்னர் அந்த வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது, இதுகுறித்து அந்த மாணவியிடம் விசாரித்தபோது, அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்,  தான் தனி அறையில் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு வலைத்தளம் தோன்றியது, தான் அதைத் திறந்து பார்த்தபோது அதில் அனைத்துவகை நிர்வாண வீடியோக்களும், படங்களும் இருந்தன, அவைகளை ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கிய தனக்கு அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அந்த வலைதளம் மூலம் தன்னிடம் சிலர் பேசத்தொடங்கினார். நானும் அவர்களிடம் சாட்டிங் செய்தேன், நாளடைவில் அது எனக்கு பழக்கமாகிவிட்டது. அந்த வலைதளத்தில் சில பெண்கள் என்னிடம் பழகினர். ஒரு கட்டத்தில் அவர்கள் என்னுடைய நிர்வாண வீடியோவையும் அதில் போடும் படி கேட்டுக் கொண்டனர். ஆரம்பத்தில் நான் தயங்கினேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்ததால், நானும் எனது நிர்வாண வீடியோவை மற்றும் புகைப்படங்களை பல கோணங்களில் எடுத்து அதில் வெளியிட்டேன்.

Online Classes Boycotted. The school girl took the naked video and spread in website. Shocking.

அந்த வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து சில உறவினர் பெண்களுக்கும் தான் அதை அறிமுகம் செய்து வைத்தேன், தனக்கு தெரிந்த இன்னும் பல பெண்களையும் அதில் ஈடுபடுத்தினேன் என அந்தப் பெண் பகீர் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ந்து அவரது பெற்றோர்கள் அந்தப் பெண்ணை எச்சரித்து கண்டித்தனர். தங்களது பெண் தனி அறையில் படிக்கிறாள் என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் அவன் இது போன்ற காரியத்தை செய்வாள்  என்று நாங்கள் ஒருபோதும்  எதிர்பார்க்கவில்லை. தனி அறையில் ஆன் லைன் வகுப்பில் ஈடுபடும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அடிக்கடி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளோம், என்ற அத்த பெண்ணின் பெற்றோர்கள், மகளின் ஆபாச படம் குறித்து 181 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்ததாகவும், பின்னர் இணையதளத்திலிருந்து அந்த மாணவியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளர். இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios