கன்னியாகுமரி அருகே காதலித்தால் கர்ப்பமான நர்ஸ் ஒருவர் தனது காதலனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம்குழித்துறைஅருகேமீனச்சல், பாட்டத்துவிளையைசேர்ந்தவர்ஸ்ரீஜாநித்திரவிளையில்உள்ளஒருஆஸ்பத்திரியில்நர்சாகவேலைபார்த்துவந்தார். கடந்த 20–ந்தேதிவேலைக்குசெல்வதாககூறிவிட்டுசென்றவர், பின்னர்வீடுதிரும்பவில்லை. மறுநாள்காலையில்ஸ்ரீஜாகுழித்துறைதாமிரபரணிஆற்றில்பிணமாகமிதந்தார். இதை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.

ஆனால், ஸ்ரீஜாகொலைசெய்யப்பட்டுஇருப்பதாகவும், இதுதொடர்பாகவிசாரணைநடத்தவேண்டும்என்றும்உறவினர்கள்போராட்டம்நடத்தினர். இதையடுத்துஸ்ரீஜாசாவுதொடர்பாகபோலீசார்தீவிரவிசாரணையில்இறங்கினர்.

ஸ்ரீஜாவேலைபார்த்துவந்தஆஸ்பத்திரிஊழியர்கள், மற்றும்அவரின்தோழிகளிடம்போலீசார்விசாரணைநடத்தினர். அப்போது, ஸ்ரீஜாவாலிபர்ஒருவரைகாதலித்துவந்ததுதெரியவந்தது. இதையடுத்து போலீசார்ஸ்ரீஜாசெல்போன்எண்ணைஆய்வுசெய்தனர். அந்தஎண்களியக்காவிளைபகுதியில்சிக்னல்காட்டியது. அந்தஎண்ணைவைத்திருந்தஇளைஞரை பிடித்து போலீசார்விசாரணைநடத்தினர்.

அவர் எஸ்.டி. மங்காடு, கோழிபொற்றவிளையைசேர்ந்தவிபின்என்பதுதெரியவந்தது. அவரைபிடித்துபோலீசார்விசாரணைநடத்தினர். முதலில்முன்னுக்குப்பின்முரணாகபதில்அளித்தார்.

போலீசாரின்கிடுக்கிப்பிடிவிசாரணையில்ஸ்ரீஜாவைகொலைசெய்ததைவிபின்ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்கு மூலத்தில் தான் நித்திரவிளைகளியக்காவிளைவழித்தடத்தில்சொந்தமாகவேன்வைத்து, ஓட்டிவருவதாகவும், அந்த வேனில்ஸ்ரீஜாவேலைக்குசென்று வந்தபோது பழக்கம்ஏற்பட்டுகாதலாகமாறியது என்றும் தெரிவித்துள்ளார்.

இருவரும்கடந்த 2 ஆண்டுகளாககாதலித்துவந்த நிலையில் ஒரு முறை ஸ்ரீஜாவுக்கு குளிர்பானத்தில்மயக்கமருந்துகலந்துகொடுத்துகற்பழித்ததாகவும், அதைப் பயன்படுத்து தொடர்ந்து பல முறை உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதானல் ஸ்ரீஜா கர்ப்பமடைந்தார். இதையடுத்துஅவர்தன்னைதிருமணம்செய்யவேண்டும்எனவற்புறுத்திவந்தார். ஆனால் ஸ்ரீஜாவை திருமணம் செய்ய விரும்பாத விபின் திருமணத்துக்குதாலிவாங்கசெல்வோம்எனக்கூறிமோட்டார்சைக்கிளில்குழித்துறைக்குஅழைத்துச் சென்றார்.

அங்குள்ள தாமிரபரணிஆற்றின்பாலத்தின்மேல்பகுதியில்நின்றுஇருவரும்பேசிக்கொண்டிருந்தபோது அவரை திடீரெனமேலிருந்துகீழேதள்ளி கொன்றார். இதையடுத்து போலீசார் விபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.