ஆரணி அருகே கல்யாண மண்டபத்தில் திமுக பேனர் மற்றும் கொடி கட்டப்பட்டதால்  அதிருப்தி அடைந்த அதிமுகவைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணப் பெண் இப்பவே தகராறு செய்பவர்கள் திருமணத்துக்குப்  பிறகு எப்படி இருப்பார்கள் என கூறி திருமணத்தையே நிறுத்திவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணிஅருகேஉள்ளராந்தம்தெள்ளூர்கிராமத்தைசேர்ந்தவர்ராஜகோபால். தி.மு.. பிரமுகரான இவர், முன்னாள்ஊராட்சிமன்றதலைவராகஇருந்தார். இவரதுமகள்சந்தியா. இவருக்கும்அரையாளம்கிராமத்தைசேர்ந்தசண்முகம்என்பவருக்கும்திருமணம்நிச்சயம்செய்தனர். மாப்பிள்ளைவீட்டார்.தி.மு..வைசேர்ந்தவர்கள்.

அதேபகுதியில்உள்ளமண்டபத்தில்திருமணம்நடத்தஏற்பாடுசெய்தனர். மணமக்களைவாழ்த்திராஜகோபால்தரப்பினர்தி.மு.. பேனர்வைத்தனர். மேலும் தி.மு.. கட்சிகொடிகட்டியிருந்தனர்.

நேற்றுஇரவுமணமக்கள்அழைப்புமற்றும் வரவேற்புநிகழ்ச்சிநடந்தது. இதில்உறவினர்கள்திரளாககலந்துகொண்டனர்.

இன்றுஅதிகாலைதிருமணஏற்பாடுதடபுடலாகநடந்தது. அப்போதுமண்டபம்அருகேவைக்கப்பட்டிருந்ததிமுகபேனரால்இருதரப்பினர்இடையேதகராறுஏற்பட்டது. திருமணசெலவுஎங்களுடையதுஅதில்மணப்பெண்வீட்டார்எப்படிதிமுக பேனர்வைக்கலாம்என்றுகூறிதகராறில்ஈடுபட்டனர். பின்னர்இதுமோதலாகமாறி , கைக்கலப்பில் முடிவடைந்தது.

இதனால்திகைத்துபோனமணப்பெண்சந்தியாதிருமணத்திற்குமுன்பேஇவ்வளவுபிரச்னைஎன்றால்இன்னும்பின்னர்என்னபிரச்னைஎல்லாம்ஏற்படுமோஎனபயந்தார். இதனால்எனக்குஇந்ததிருமணத்தில்விரும்பமில்லைஎன்றுகூறினார்.

இதனால்மணமகன்வீட்டார்கோபித்துக்கொண்டுமண்டபத்தைவிட்டுவெளியேறினர். இதனால்திருமணம்நிறுத்தப்பட்டது.

ஆனால் மணப்பெண்வீட்டார்எப்படியும்திருமணத்தைநடத்தியேஆகவேண்டும்எனமுயற்சி செய்தனர். இதையடுத்து ராஜகோபாலின்தங்கைமகன்ஏழுமலைஎன்பவரிடம்திருமணம்குறித்துபேசினர். அவர்திருமணத்திற்குசம்மதம்தெரிவித்தார்.

இதையடுத்துஏழுமலைக்கும்சந்தியாவுக்கும்அருகில்உள்ளகோவிலில்திருமணம்நடந்தது. இந்தசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்தியது.இதுபற்றிசண்முகம்ஆரணிதாலுகாபோலீசில்புகார்அளித்தார். போலீசார்விசாரணைநடத்திவருகின்றனர்