கள்ளக்காதலுக்காக குழந்கைகளை விஷம் வைத்துச் கொன்ற அபிராமியையும், அவரது கள்ளக் காதலன் சுந்தரத்தையும் போலீசார் ஒரே வேனில் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கறுப்பு துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு வந்த அபிராமி , எதிரில் அமர்ந்திருந்த சுந்தரத்தைப் பார்த்ததும் கண்ணீர்விட்டு அழுதார்.
காஞ்சிபுரம்மாவட்டம், குன்றத்துார், மூன்றாம்கட்டளைபகுதியைச்சேர்ந்தவர், விஜய், தனியார்வங்கிஊழியரான . இவரதுமனைவிஅபிராமி. இவர்களுக்குஅஜய், மற்றும்கார்னிகா என்றகுழந்தைகள்இருந்தனர்.
குன்றத்துார்பிரியாணிகடையில்பணியாற்றியஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்குகள்ளக்காதல்ஏற்பட்டது. சுந்தரத்துடன்சேர்ந்துவாழ்வதற்காக, கடந்தமாதம், 31 ஆம் தேதி குழந்தைகள்இருவருக்கும்பாலில்விஷம்கலந்துகொடுத்தும், கழுத்தைநெரித்தும்அபிராமிகொலைசெய்தார்.

இதையடுத்து கள்ளக்காதலன், சுந்தரத்தைகைதுசெய்தபோலீசார், தலைமறைவாகஇருந்தஅபிராமியை, நாகர்கோவிலில்கைதுசெய்து, புழல்சிறையில்அடைத்தனர்.இந்தவழக்குவிசாரணைக்காக, புழல்சிறையில்இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன்சுந்தரத்தையும், ஒரேவாகனத்தில்நேற்றுஅழைத்துவந்தபோலீசார், ஸ்ரீபெரும்புதுார்நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம்முன்ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்குபின், இருவரின்நீதிமன்றகாவலை, வரும்,12 வரைநீட்டித்து, மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்காதலர்கள்அபிராமியும், சுந்தரமும்மீண்டும்புழல்சிறைக்கு, பலத்தபாதுகாப்புடன், ஒரேவேனில்அழைத்துசெல்லப்பட்டனர்.
ஒரேவேனில்வந்தபோதிலும், இருவரும்தனித்தனியாக, சுற்றிலும்ஏராளமானபோலீசாருடன்அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியபோது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்போது அபிராமி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் சுந்தரம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். வேனில்இருந்துஇறங்கி, நீதிமன்றத்திற்குசெல்லும்போதும், திரும்பிவரும்போதும், அபிராமிதன்முகத்தைகருப்புதுப்பட்டாவால்மூடியிருந்தாள்.
வழக்குமுடிந்து, புழல்சிறைக்குசெல்வதற்காக, வேனில்அபிராமிஅமர்ந்துஇருந்தபோது, கண்கலங்கியபடி, சோர்வாகஇருந்தார் அபிராயைப் பார்க்க அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. ஆனால் சுந்தரத்தைபார்ப்பதற்காக, அவரின்காதல்மனைவியும், நீதிமன்றம்வந்திருந்தார். அவரும் மிகவும்சோகமாககாணப்பட்டார்.
