குஜராத் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவரை 3 பேர் சேர்ந்து கற்பழித்ததோடு மடடுமல்லாமல், 35 இடங்களில் கத்தியால் குத்தி கொல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்மாநிலம், உனாபகுதிஅருகேஉள்ளசாலையில் 16 வயதுமாணவிஒருவரின்சடலம்கிடப்பதைபார்த்தஅப்பகுதி மக்கள் போலீசாருக்குதகவல்கொடுத்துள்ளனர். இதனையடுத்துசம்பவஇடத்திற்குவந்தபோலீசார் மாணவியின்உடலைகைப்பற்றிபிரேதபரிசோதனைக்காகஅனுப்பிவைத்தனர்.

கொலைசெய்யப்பட்டமாணவிகோடினார்பகுதியில்உள்ளதனியார்பள்ளியில் 11-ம்வகுப்புபடித்துவருகிறார். சம்பவம்நடந்ததற்குமுன்தினம்காலை 8.30 மணிக்குகையில்ஒருபுத்தகத்துடன்போனில் பேசிக்கொண்டேமாணவிவீட்டில்இருந்துகிளம்பியுள்ளார்.
ஆனால்ஒருமணிநேரம்ஆகியும்மாணவிவீடுதிரும்பவில்லை. அவருடையசெல்போனும்அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால்சந்தேகமடைந்தபெற்றோர்அந்தப் பகுதிகளில் உள்ளஇடங்களில்தேடிபார்த்துள்ளனர்.பின்னர் 11 மணிக்குபோலீஸ்நிலையத்திலும்புகார்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில்நேற்றுகாலைமாணவியின்உடல்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3-க்கும்மேற்பட்டநபர்களால்மாணவிகொடூரமாகதாக்கப்பட்டுகற்பழிக்கப்பட்டிருக்கிறார். அதன்பின்னர்அவருடையஉடலில் 35-க்கும்மேற்பட்டஇடங்களில்கத்தியால்குத்திகொலைசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசம்பவம்தொடர்பாகவழக்குபதிவுசெய்துள்ளபோலீசார்தற்போதுகுற்றவாளிகள்குறித்துதீவிரவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.
